எந்த நடிகரும் பண்ணாத விஷயங்களை துணிந்து செய்த விஜயகாந்த்!.. கேப்டன்தான் கெத்து!..

Vijayakanth: ரஜினி, கமல், மோகன் போன்ற முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த போது நம்பிக்கையுடன் புதுமுக நடிகராக சினிமாவில் நுழைந்தவர்தான் விஜயகாந்த். துவக்கத்தில் இவரை தமிழ்

ஊமை விழிகள் படத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி!.. அதையும் எப்படி செஞ்சிருக்கார் பாருங்க!…

Vijayakanth: விஜயகாந்த் ஒரு ஆக்சன் ஹீரோவாக பார்க்கப்பட்டாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல கதைகளிலும் நடித்திருக்கிறார். வெறும் ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்துகொண்டிருந்தபோது சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வைதேகி

25 அடியிலிருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங்கில் நடந்த ஷாக்!…

Vijayakanth: விஜயகாந்த் சண்டை காட்சிகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டார். எம்.ஜி.ஆரை போல ஆக்‌ஷன் ஹீரோவாக

100 படங்கள் நடிக்கும் வரை கூரை வீட்டில் தங்கிய விஜயகாந்த்!.. யாருக்காவது தெரியுமா?!..

Vijayakanth: சினிமாவில் வெற்றி என்பது சுலபமில்லை. ஏனெனில், புதிதாக வரும் ஒருவருக்கு வாய்ப்பு என்பது சீக்கிரத்தில் கிடைத்து விடாது. பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க

அப்பாவிடம் பொய் சொல்லி சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்!. அவரே சொன்ன பிளாஷ்பேக்!…

Vijayaknth: சினிமாவில் வாய்ப்பு என்பது யாருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அதுவும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வரும்போது சினிமாவின் இரும்பு கதவுகள் திறக்கவே திறக்காது. பல இடங்களுக்கும்

ஜெயலலிதாவை விட்டு கொடுக்காமல் பேசிய விஜயகாந்த்… எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கேள்விதான்!

கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்களில் அவர் அரசியல் வசனம் பேச ஆரம்பித்தால் அனல் பறக்கும். மனிதர் புள்ளி விவரங்கள் கொண்ட நீண்ட டயலாக்கையும் அசால்டாகப் பேசி அசத்துவார்.

இதுக்காகத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?!.. சிறுமி கேட்ட கேள்வி!. கேப்டன் சொன்ன நச் பதில்…

நடிகராக சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து உச்சம் தொட்டவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இவரின் பயணம் எல்லாமே எம்.ஜி.ஆரை பின்பற்றியே இருக்கும். ஆக்‌ஷன் படங்களில் நடித்து அப்படியே

விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..

Vijayakanth: படப்பிடிப்பிலும் சரி.. ஷூட்டிங் முடிந்த பின்னரும் சரி.. எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருந்தவர்தான் விஜயகாந்த். ஏனெனில் நட்புக்கு அவர் கொடுத்த முக்கியத்தும் அப்படி. அவர்

உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…

பொதுவாழ்க்கையான அரசியல் மற்றும் சினிமாத்துறை ஆகியவற்றில் பிரபலமானலே கடுமையான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். விமர்சனம் என்றால் பரவாயில்லை, தனி மனித தாக்குகல், கிண்டல், கேலி, நக்கல், பகடி

கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..

விஜயகாந்த் மற்றவர்களுக்கு எப்படி உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். கஷ்டப்படுபவர்களை பார்த்தால் உடனே அவர்களிடம் அதுபற்றி விசாரித்து அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதுதான் விஜயகாந்தின்