இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!…

திரைப்படத்துறையை பொறுத்தவரை சரியான வாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது. யார் மூலமாவது ஒரு வாய்ப்பு வர வேண்டும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘நிழல்கள்’ திரைப்படம் மூலம் தமிழ்

தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…

இளையராஜா எவ்வளவு திறமைசாலியோ அவ்வளவு அகம்பாவமும் கொண்டவர் என திரையுலகில் பலரும் சொல்வார்கள். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவ்வளவுதான். யாராக இருந்தாலும் ஒதுக்கி விடுவார். 80களில் இளையராஜாவின்

எவனுக்கும் நான் இப்படி செஞ்சதில்ல.. ராமராஜனிடம் சொன்ன இசைஞானி இளையராஜா!..

90களில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி மக்கள் நாயகனாகவும் மாறியவர் ராமராஜன். மற்ற நடிகர்களை போல அழகு இல்லை. விஜயகாந்த், அர்ஜூன் போல சண்டை காட்சிகளில்

என் லைஃப்லயே கஷ்டப்பட்டு பாடின பாட்டு அதுதான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன எஸ்.ஜானகி…

தமிழ் சினிமாவில் கானக்குயிலாக நுழைந்தவர்தான் எஸ்.ஜானகி. இவரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழை அழகாக உச்சரித்து பாடக்கூடிய பாடகி இவர். கருப்பு வெள்ளை காலத்திலிருந்து பாடத்துவங்கிய

காரில் போகும்போது இளையராஜா என்ன பாடல் கேட்பார்?!. சீக்ரெட் சொல்லும் இயக்குனர்!..

திரிஷா நடிப்பில் வெளியான “மனசெல்லாம்” படத்தை இயக்கிய சந்தோஷ் தற்போது விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்துவதோடு, ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அடுத்த

யாரும் கூட இல்ல!..இப்படி ஒரு வாழ்க்கை இளையராஜாவுக்கு தேவையா?!.. பகீர் கிளப்பும் கங்கை அமரன்…

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. ,முதல் பாலே சிக்சர் அடிப்பது போல அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் பல

எம்.ஜி.ஆர் பாட்டை வச்சிதான் அந்த பாட்டை போட்டேன்!.. கமல்தான் கேட்டார்!.. இளையராஜா சொன்ன சீக்ரெட்!..

திரைப்படங்களில் பாடல்கள் உருவாவது இரண்டு வகை. படத்தில் எந்த சூழ்நிலையில் பாடல் வருகிறது என்பதை இயக்குனர் இசையமைப்பாளரிடம் சொல்வார். அதுக்கேற்ப இசையமைப்பாளர் டியூன் போடுவார். இயக்குனருக்கு பிடிக்கவில்லை