மனுஷன் இப்படி மாறிட்டாரே!.. வெற்றிமாறனை எப்படி கூப்பிடுகிறார் தெரியுமா? வாய்பிளக்கும் திரையுலகம்!
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என சொல்வார்கள். இளையராஜாவும் அப்படித்தான். அது அவர் யாருக்கெல்லாம் உதவினாரோ, அவருடன் யாரெல்லாம் நெருங்கி பழகினார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்.





