ஜெயலலிதா செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் முன் உட்கார பயந்த வெண்ணிறாடை மூர்த்தி!..
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் படங்கள் வரை பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இரட்டை...
எனக்கு இதன் மீதுதான் ஆசை!.. பிடிக்காதது சினிமா மட்டுமே!.. ஜெயலலிதா கொடுத்த பேட்டி..
நடிகையாக வாழ்க்கையை துவங்கி தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர் மறைந்த ஜெயலலிதா என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவின் மீது ஆர்வம் இல்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலால் திரைத்துறைக்கு வந்தவர். வெண்ணிற ஆடை என்கிற படத்தில்...
ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு!. திட்டவட்டமாக மறுத்த ஜெயலலிதா!. காரணம் இதுதானாம்!..
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி வில்லனாக நடிக்க துவங்கி ஹீரோவாக மாறியவர் நடிகர் ரஜினிகாந்த். தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ஸ்டைல் மன்னனாக வலம் வந்தவர். இவர் நடிக்கும் படங்கள் வசூலில் சக்கை...
மீண்டும் சிறுமியானால் அதை செய்யவே மாட்டேன்!.. ஜெயலலிதா சொன்னது எதை தெரியுமா?..
சினிமாவில் நடிக்க துவங்கி பின்னாளில் அரசியலிலும் நுழைந்து அரசியல் தலைவியாகவும் மாறி அதிமுகவை வழி நடத்தி முதலமைச்சராகவும் கலக்கியவர் ஜெயலலிதா. கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், ஆளுமை மிக்கவர், தைரியமான பெண்மணி என...
கதை சொல்லப் போன பாரதிராஜா!.. ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்த அந்த நடிகர்!..
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் கொண்டாடும் இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. தமிழில் மண்வாசனை , உணர்வுகள் நிறைந்த படங்களை கொடுப்பதில் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்தார். இயக்குனர் இமயம் என்று பெருமையாக கருதப்படுபவர் பாரதிராஜா....
உண்மையிலேயே கெத்துதான்!.. எம்ஜிஆர் படப்பிடிப்பில் ஜெயலலிதா செய்யும் அட்டகாசம்!..
தமிழ் திரைத்துறையில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகவும் அதிகம் சேர்ந்து நடித்து ஜோடியாகவும் எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி அமைந்தது. அதற்கு முன் சரோஜா தேவியும் எம்ஜிஆரின் ஜோடியைத்தான் மக்கள் அதிகம் விரும்பினார்கள். ஜெயலலிதா...
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.. திடீரென கதவு பூட்ட சொன்னாங்க.. மூத்த நடிகையை ஆச்சரியப்படுத்திய ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்களுக்கு என்று முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் சினிமாவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் இருந்து இன்றை சூழல் வரைக்குமே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு...
எம்ஜிஆருக்கு கடைசி வரை உண்மையாக இருந்த இரு பெண்கள்!.. யாருனு தெரியுமா?..
காலம் கடந்தும் இன்று வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் செய்த நல்ல செயல்கள், தொண்டுகள் மற்றும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த அக்கறைகள் இவைகள்...
கிட்ட யாரும் நெருங்க கூடாது!..ஜெயலலிதாவுக்கு கை கொடுத்தவரை பந்தாடிய எம்ஜிஆர்!..
எம்.ஜி.ஆரின் புகழ் பாடாதவர்கள் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாரும் இருக்க மாட்டார்கள். எத்தனையோ தலைவர்கள் மறைந்திருந்தாலும் இன்று வரை எம்.ஜி.ஆரின் புகழுக்கு ஈடு இணை யாரும் இல்லை. சும்மா எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வைத்துக்...









