Jayalalitha

Jayalalitha

“ஜெயலலிதா இன்னைக்கு விரதம்”… வதந்தியை கிளப்பிய பத்திரிக்கையாளர்… அழைத்து வந்து வெளுத்தெடுத்த புரட்சித் தலைவி…

தமிழின் முன்னணி நடிகையாவும், தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் ஆளுமை பண்பை குறித்து நாம் அனைவரும் அறிவோம். தனது வாழ்நாளில் எந்த தருணமாக இருந்தாலும் மிகவும் வெளிப்படையாக மனதில் தோன்றியதை பேசக்கூடியவர் ...

|
Jayalalitha

“அவருக்கு ஆர்வம் பத்தல”… பிரபல நடிகரை ஓப்பனாக விமர்சித்த ஜெயலலிதா… கெத்துதான் போங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, தனது பல திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம்  ரசிகர்களை கவர்ந்தவர். சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் தைரியமாக கர்ஜிக்கும் சிங்கப்பெண்ணாகவே திகழ்ந்தார். ஆதலால்தான் ...

|
Rajinikanth

ரஜினி அரசியலுக்கு வராததற்கு காரணமே இதுதான்… உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்!!

”பாட்ஷா” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் “எப்போது அரசியலுக்கு வருவார்?” என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர். இதனை தொடர்ந்து ...

|
Vadivelu

வடிவேலுக்கு எண்ட் கார்டு போட்டது ஜெயலலிதாவா?? உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்…

வைகைப்புயல் என்று போற்றப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வாய் பேசவே தேவையில்லை, உடல் மொழியை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு தனித்துவம் ...

|

நீலாம்பரி தான் ஜெயலலிதா..படையப்பாவை வெளுத்துவாங்கிய கட்சிக்காரர்கள்…? இப்படியெல்லாமா பண்ணாங்க!!

2000 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையில் ...

|

ஜெயலலிதாவின் திடீர் ஆசையால் கைவிடப்பட்ட அவர் கடைசிப்படம்… என்னவானது?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாகவும் மின்னியவர். 1965-ம் ஆண்டு முதல் 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல சினிமாத் துறைகளிலும் பணியாற்றியவர். ஜெயலலிதாவின் ...

|

எம்.ஜி.ஆர் இறப்பில் சந்தேகம் – ஜெயலலிதா பற்ற வைத்த தீ… அதிர்ச்சி பின்னணி

1988-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா பற்ற வைத்த தீ தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியது. `எம்.ஜி.ஆருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள். நான் ஆட்சிக்கு வந்தால், அதுபற்றி விசாரிக்க ஒரு நீதிபதியை ...

|

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள்

தமிழ்;த்திரையுலகம் விசித்திரமானது. ஏறுமுகம் என்றால் ஒரே ஏறுமுகம் தான். நடிகர்களைத் தூக்கி வாரி அணைத்த இந்த திரையுலகம் அவர்களை ஒரு படி மேல் போய் முதல் அமைச்சர்களாகவும் ஆக்கி விட்டது. அப்படி வந்தவர்கள் ...

|