படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!.. சரோஜாதேவியை திடீரென தள்ளிவிட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆர் என்றால் உதவும் கரம், அன்புகரம் என நல்ல குணங்களுக்கு என்ன பெயர்கள் இருக்கின்றதோ அத்தனையும் ஓரே உருவமாக இருக்கும் மனிதர்தான் புரட்சித்தலைவர். அதேபோல், தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் எப்போதும்...
சிவாஜி ரசிகர்கள் இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோர் போலவே அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிபோட்டன. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜியின் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். தனது சொந்த சகோதரராகவே சிவாஜி மீது அன்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும்...
இனிமேல் சினிமால நடிக்கக்கூடாது… பாரதிராஜா படத்தை பார்த்து எம்.ஜி.ஆர் எடுத்த வினோத முடிவு… ஏன் தெரியுமா?..
எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”. இத்திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதால் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனினும்...
முக்கிய விஷயத்தை மறைத்த வாலி!.. கடுப்பான எம்.ஜி.ஆர்.. பிரச்சனையை முடித்து வைத்த பாடல்…
திரையுலகில் எம்.ஜி.ஆர் – வாலி இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் வாலிதான். குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு வாலி எழுதி கொடுத்த பாடல்கள் பெரிதும் உதவியது....
ரஜினியை எம்.ஜி.ஆர் கடத்தியது உண்மையா?? பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், லதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரம் ஜென்மங்கள்”. இத்திரைப்படத்தை துரை இயக்கியிருந்தார். முத்துராமன் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ரஜினியும், நடிகை...
சிவாஜியை கண்டபடி திட்டிய தேங்காய் சீனிவாசன்… செம கடுப்பில் வெளியே துரத்திய எம்.ஜி.ஆர்… ஏன் தெரியுமா?
எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் வணிக ரீதியாக போட்டி நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான உறவு இருந்தது. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜியை தனது சொந்த தம்பியாகவே பார்த்துவந்தாராம். அந்த அளவுக்கு சிவாஜியோடு...
பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’!.. கண்ணதாசன் சொன்ன அருமையான யோசனை..
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்த நடிகர் யாரென்றால் அது மக்கள்திலகம் எம்ஜிஆர் தான். மக்கள் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பு, பற்று இன்றளவும் யாரும் அதை பறிக்க முடியவில்லை. அந்த...
இப்படி ஒரு காரணத்துக்காகவா பத்மினி எம்.ஜி.ஆர் படத்தையே உதறித்தள்ளுனாரு?? என்னப்பா சொல்றீங்க!!
1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தாய்க்குப்பின் தாரம்”. இத்திரைப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயற்றியிருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இதில் எம்.ஜி.ஆருக்கு...
இரண்டே படங்களில் சரோஜாதேவியை ஓவர் டேக் செய்த ஜெயலலிதா… அப்படி எந்த விஷயத்தில் முந்துனாங்க தெரியுமா??
கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் சரோஜா தேவி கன்னடத்தில் “மகாகவி காளிதாஸா” என்ற திரைப்படத்தின் மூலம்தான் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார். அதன் பின் கன்னடத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்த சரோஜா தேவி...
எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் படப்பிடிப்பை விட்டு வெளியேறிய அந்த முக்கிய இயக்குனர்… என்னவா இருக்கும்??
எம்.ஜி.ஆரை வைத்து கிட்டத்தட்ட 17 திரைப்படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். அந்த அளவுக்கு இருவருக்குமிடையே மிக நெருங்கிய உறவு இருந்தது. எனினும் சில உறவுகள் மோதலில் தொடங்குவதும் உண்டு. எம்.ஜி.ஆர், ப.நீலகண்டன் ஆகியோரின் உறவும்...














