உண்மையிலேயே கெத்துதான்!.. எம்ஜிஆர் படப்பிடிப்பில் ஜெயலலிதா செய்யும் அட்டகாசம்!..
தமிழ் திரைத்துறையில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகவும் அதிகம் சேர்ந்து நடித்து ஜோடியாகவும் எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி அமைந்தது. அதற்கு முன் சரோஜா தேவியும் எம்ஜிஆரின் ஜோடியைத்தான் மக்கள் அதிகம் விரும்பினார்கள். ஜெயலலிதா...
எம்.ஜி.ஆருக்கு பாதை அமைத்துக்கொடுத்த சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்… இப்படியெல்லாம் நடந்திருக்கா!!
தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் புராண திரைப்படங்களும் சரித்திரத் திரைப்படங்களும்தான் அதிகமாக உருவாகின. இந்த காலகட்டத்தில் சமூக திரைப்படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்திருந்தாலும், சினிமா துறையினர் சமூக படங்களை இயக்க தொடக்கத்தில் அவ்வளவாக...
எம்.ஜி.ஆரே இல்லாமல் எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கிய பிரபல இயக்குனர்… கேட்கவே ஆச்சரியமா இருக்கே!!
1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அலிபாபாவும் 40 திருடர்களும்”. இத்திரைப்படத்தை மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தாரான டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தென்னிந்தியாவின் முதல் கலர் திரைப்படமாக...
எம்.ஜி.ஆர் அந்த நாடகத்துல மட்டும் நடிச்சிருந்தார்ன்னா சிவாஜியோட பெயரே மாறியிருக்கும்… என்னப்பா சொல்றீங்க!!
அறிஞர் அண்ணா இயற்றிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்திற்கு தந்தை பெரியார் தலைமை தாங்க, அதில் மராட்டிய மன்னர் சிவாஜியின் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஒரு நடிகர். அவரின்...
ஏற்கெனவே பட்ட அவமானம்!.. வாழ்வா? சாவா? விளிம்பில் இருந்த எம்ஜிஆர்…
அந்த காலங்களில் புகழ்பெற்ற திரைப்பட கம்பெனியான ஜூபிடர் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் ஒரே தேதியில் இரு படங்களை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. அதுவரை யாரும் ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரே நிறுவனம் இரு...
ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த நபரை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர்.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…
எம்.ஜி.ஆர் நாடக நடிகர், சினிமா நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி நல்ல மனிதராக இருந்ததால்தான் அவர் மீது பலருக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. திரையுலகை சேர்ந்த பலருக்கும் எம்.ஜி.ஆர் பல வழிகளில் உதவியுள்ளது...
காஷ்மீரில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நாகேஷ்.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி…
எம்.ஜி.ஆருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டத்தை விட வள்ளல் என்கிற பெயர்தான் அதிகம் பொருந்திப்போனது. அவரை பலரும் அப்படித்தான் அழைத்தனர். அந்த அளவுக்கு பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்துள்ளார். அதனால்தான்...
கல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்.. ஆனா கொஞ்ச நேரத்துல காத்துல பறந்துப்போச்சு.. ஏன் தெரியுமா?..
எம்.ஜி.ஆர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது ஒரு நாள் தனது தாயாரிடம் இருந்து எம்.ஜி.ஆருக்கு சீக்கிரம் ஊருக்கு வரும்படி ஒரு கடிதம் வந்தது....
இரட்டை வேடத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு வெறியா?? ஃப்ளாப் ஆன படத்தை ஹிட் அடிக்க வைத்த புரட்சித் தலைவர்…
1940 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா, எம்.வி.ராஜம்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “உத்தம புத்திரன்”. இத்திரைப்படத்தை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் “தி மேன் இன் தி ஐயர்ன் மாஸ்க்”...
சம்பளமே வாங்காமல் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்.. யாருக்காக தெரியுமா?…
வாலிப வயது முதலே நடிப்பின் மீது எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் சினிமா எடுப்பவர்களின் ஓரிரண்டு பேரே இருந்தனர். எனவே, நாடகங்களுக்கு என பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. எனவே, நாடக கம்பெனிகளில்...














