rajinikanth
-
ஸ்டண்ட் மாஸ்டர் செய்த ஊழல்!.. கால் உடைந்து அவதிப்பட்ட பொன்னம்பலம்.. கை கொடுத்த சூப்பர் ஸ்டார்!..
தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பொன்னம்பலம். ஸ்டண்ட் மேனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறியவர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோக்கள் என்றால் அது இந்த ஸ்டண்ட் மேன்கள்தான். உண்மையிலேயே சினிமாவில் அடிவாங்கி, மிதிவாங்கி பெரும் இன்னல்களுக்கு உள்ளானாலும் அந்த விஷயங்கள் பெரிதாக வெளியே தெரியாது. வில்லனாக நடிப்பதற்கு முன்பு பொன்னம்பலம் ஸ்டண்ட் மேனாக நடித்து வந்த காலத்தால் அதில் நடந்த பல தவறுகளை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.…
-
சிவாஜிக்கு பயந்து ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் செஞ்ச வேலை!.. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்…
பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி பல வேடங்களிலும் நடித்து நடிப்பில் நவரசத்தையும் காட்டி நடிகர் திலகமாக மாறியவர் சிவாஜி கணேசன். இவர் போடாத வேஷமே இல்லை என சொல்லும் அளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சரித்திர கதைகளின் கதாநாயகர்கள், கடவுளின் அவதாரங்கள், சுதந்திர போரட்ட தியாகிகள், சமானிய மனிதர் என நடிப்பில் வெரைட்டி காட்டியவர். இவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்களுக்கு நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். ரஜினியுடன் இவர் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். படிக்காதவன், விடுதலை, படையப்பா…
-
தமன்னா செய்த சம்பவத்தால் தலையில் துண்டை போட்ட நெல்சன்!.. என்ன ஆனது?
முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதன் மூலம் இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். அவரது முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு சின்ன படமாகும். ஆனால் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நெல்சனுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற திரைப்படத்தை இயற்றினார். டாக்டர் திரைப்படம் வெகுவாக பாராட்டை பெற்றது இத்தனைக்கும் அந்த படத்தில் அதுவரை நகைச்சுவையாக…
-
ரவுடியை ஓட ஓட விரட்டி அடித்த ரஜினி!.. அப்பவே அவர் ஹீரோதான் போல!..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 30 வருடங்களுக்கு மேல் இந்த பட்டத்தை கையில் வைத்திருக்கிறார். இப்போதும் அவரின் பட்டத்திற்குதான் சில நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். சினிமாவிற்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். நாடகம் ஒன்றில் துரியோதனனாக அவரின் நடிப்பை பார்த்த அவரின் நண்பர்கள் ‘நீ சினிமாவில் நடி’ என ஆசையை தூண்டிவிட்டதால் சென்னை வந்தார். நண்பர்களின் உதவியுடன் நடிப்பு பயிற்சியை பெற்றார். பாலச்சந்தர் கண்ணில் பட்டு ‘அபூர்வ ராகங்கள்’ படம்…
-
நல்ல விஷயம்தான!.. நான் ஹெல்ப் பண்றேன்.. அர்ஜுன் படத்தில் ரஜினி செய்த ப்ரோமோஷன்…
மற்ற துறைகளை விட சினிமாதான் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என ஒருமுறை விஜய் சேதுபதி அவரது பேட்டியில் கூறியிருந்தார். ஏனெனில் சினிமாவில்தான் படம் துவங்கும் முன்னே புகைப்பிடிப்பது மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என அறிவிப்பு போட்டுவிட்டு பிறகு படத்தை போடுகின்றனர். சினிமா வந்த காலம் முதலே விழிப்புணர்வு விஷயங்களை பரப்புவதற்கான ஒரு கருவியாக சினிமா இருந்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் சினிமா மூலமாக எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது.…
-
கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியும் ரஜினிகாந்த் செய்யாத காரியம்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருக்குறது…
ரஜினிகாந்த் தனது தொடக்க காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு விளம்பரப் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில் ஒரு சென்ட் நிறுவனத்தினர் ரஜினியிடம் விளம்பரத்திற்காக அணுகியிருக்கின்றனர். அப்போது ரஜினி என்ன கூறினார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிவாஜி தி பாஸ்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்க, ஏவிஎம் நிறுவனத்தினர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இத்திரைப்படம் உருவாகி கொண்டிருந்தபோது ஒரு சென்ட்…
-
ரஜினிக்கு திருப்தியே இல்லை.. மாஸ் ஹிட்டாக மாற்றிய தேவா!. அட அந்த படத்தையா சொன்னாரு!..
சில படங்கள் நடிக்கும்போது நன்றாக இருப்பது போலவே தெரியும். ஆனால், படம் முழுவதும் எடுத்த பின்பு போட்டு பார்த்தால் ஏதோ மிஸ் ஆவது போல தோன்றும். இந்த அனுபவம் பல இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நடந்துள்ளது. பெரிய பெரிய நடிகர்களே இதை சந்தித்துள்ளனர். அதனால், படம் முழுவதுமாக முடிந்த பின் சில காமெடி அல்லது சண்டை காட்சி அல்லது செண்டிமெண்ட் காட்சி என மீண்டும் எடுத்து படத்தில் இணைப்பார்கள். தமிழில் சூப்பர்ஸ்டராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. தன்…
-
அந்த பையன் சினிமாவையே ஆள போறான்.. எஸ்.பி.பியிடம் பாலச்சந்தர் காட்டிய நடிகர்! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களை வளர்த்துவிட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். நாகேஷில் துவங்கி அவரால் பிரபலமான நடிகர்கள் பலர். பாரதிராஜாவிற்கு பிறகு தமிழில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர். பாலச்சந்தரை குறித்து சினிமாவில் பரவலாக ஒரு பேச்சு உண்டு எந்த ஒரு நடிகரையும் பார்த்த முதல் பார்வையிலேயே அவர் எப்படி வருவார் என்பதை பாலச்சந்தரால் கணிக்க முடியும் என பலரும் கூறுவதுண்டு. அப்படியான சில சம்பவங்களும் கூட சினிமாவில் நடந்துள்ளது. ஆரம்பக்காலம் முதலே எஸ்.பி பாலசுப்பிரமணியமும்…
-
அந்தப் படத்தில் நடந்தது என்ன? ரஜினிக்கும் கேப்டனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்
தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட ரஜினி கமலுக்கு இணையாக 80களில் கலக்கிக் கொண்டு இருந்தவர் நம்ம கேப்டன். அவருடைய சினிமா அறிமுகம் என்பது சற்று வித்தியாசமானது தான். எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் தனியாக உள்ளே வந்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். மதுரையில் இருந்தபோது அப்போது மிகவும் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் ஒரு பட விழாவிற்கு ரஜினியும் ஸ்ரீபிரியாவும் அங்கு வந்திருந்தார்கள் .அவர்கள்…










