rajkiran
-
வடிவேலுக்கு நன்றின்னு ஒன்னு இருந்திருந்தா அதை செய்திருக்கணும்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..
கலைஞர் நூற்றாண்டு விழாவில் வடிவேலு ராஜ்கிரணை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதாராம். இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்களாம். இதெல்லாம் வெறும் நடிப்பு தான் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன். மேலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா… வடிவேலு ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து அழுதது எல்லாம் வெறும் நடிப்பாகத் தான் பார்க்க முடிகிறது. 15 வருஷத்துக்கு முன்னால தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம் வடிவேலு. அவ்ளோ பெரிய இடத்துல இருந்தாரு. கோடி கோடியா சம்பாதிச்சாரு. அவரை அறிமுகப்படுத்திய இடத்தில்…
-
உனக்குலாம் மியூசிக் போட முடியாது!.. ராஜ்கிரணை விரட்டிய இளையராஜா!.. அப்புறம் நடந்தது இதுதான்!..
ராஜ்கிரண் நல்ல செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கீழக்கரை. சினிமா மேல உள்ள மோகத்தில் முதன் முதலில் ஒரு சினிமா கம்பெனியில் ஆபீஸ் பாயாக இருந்து கலெக்ஷன் பாயாக புரொமோஷன் ஆனார். அப்புறம் அந்தத் தொகையைக் கொண்டு போய் புரொடக்ஷன் கம்பெனில கொடுப்பார். அதன்பிறகு இவரே காசு சேர்த்து ஆங்கிலப்படங்களை ரிலீஸ் செய்தார். இதன்பிறகு இவரே ஒரு ஆபீஸ் ஆரம்பிக்க அதற்கு ஆபீஸ் பாயாக வடிவேலுவை சேர்த்தார். அதன்பிறகு புரொடியூசர் ஆசையில் சென்னைக்குப் போனார்.…
-
எம்.ஜி.ஆரின் மாஸ் பட இயக்குனருக்கே பாடம் எடுத்த ராஜ்கிரண்… அதுவும் சூப்பர்ஹிட் படமா?
Rajkiran: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேச்சுத் திறமையால் எம்ஜிஆர் வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கே அறிவுரை சொன்ன சுவாரசிய சம்பவம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. 1976 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் பத்ரகாளி.இப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் “கண்ணன் ஒரு கைக் குழந்தை”, “வாங்கோன்னா..” என பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக அமைந்தது. இதையும் படிங்க: கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம்…
-
குடித்து விட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்!.. அவருக்கு நான் மூன்றாம் மனைவி… ரகசியத்தினை உடைத்த ராஜ்கிரண் மகள்
Rajkiran: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அவர்களும் ராஜ்கிரண் மீது பல புகாரை சொல்லி பேட்டி கொடுத்து இருந்தனர். முனீஸ் ராஜா என் மனைவிக்கு சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும் பேசி இருப்பார். ஆனால் இவர்கள் திருமணம் வருடங்கள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய பிரியா என் கணவரினை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எங்க திருமணம்…
-
எல்லாமே பொய்!. கலைஞர் விழாவில் ராஜ்கிரணை பார்த்து கண்ணீர் விட்ட வடிவேலு!.. போட்டோ பாருங்க!..
மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுக்கு சின்ன வேடம் கொடுத்தார். சில காமெடிக் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியிலும் வடிவேலு நடித்தார். அதன்பின் சின்னக்கவுண்டர், தேவர் மகன், சிங்கார வேலன் என சில படங்களில் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் வடிவேலு. ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக…
-
ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
ஆரம்பத்தில் தியேட்டர்களில் வரும் ரீல் பெட்டிகள் சரியாக இருக்கிறதா? சரியான இடங்களுக்கு அந்த ரீல் பெட்டிகள் செல்கிறதா? தியேட்டர்களில் டிக்கெட்டுக்கும் மேல் திருட்டுத் தனமாக வந்து அமரும் கோஷ்டிகளை அடித்து விரட்டுவது உள்ளிட்ட வேலைகளை தான் ராஜ்கிரண் பார்த்து வந்திருக்கிறார். அதன் பின்னர் சினிமா பைனான்ஸியராக மாறிய ராஜ்கிரண் சென்னைக்கு சென்று தயாரிப்பாளராக மாறலாம் என்கிற நோக்கத்துடன் தனது அலுவலகத்தில் வேலை செய்து வந்த வடிவேலுவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இதையும் படிங்க: சும்மா இருந்தாலும் சொறிஞ்சு…
-
முதல் வாய்ப்பு கொடுத்தவர்கிட்டயே இப்படியா?!.. கலைஞர் விழாவில் மட்டமாக நடந்து கொண்ட வடிவேலு…
Actor vadivelu: மனிதர்கள் இரண்டு விதம். கஷ்டப்படும்போது தனக்கு உதவி செய்து, தன்னை தூக்கிவிட்டு, வாழ்க்கையை கொடுத்தவர்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து அதற்கு நன்றியாக இருப்பது. மற்றொன்று, வளர்ந்து மேலே போன பின் தன்னை தூக்கிவிட்டவர்களையே மதிக்காமல் இருப்பது. அதோடு, அப்படி இருப்பதுதான் சரி என திமிறாக இருப்பது. நகைச்சுவை நடிகர் வடிவேலு இதில் இரண்டாவது ரகம். மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலுவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளை செய்து வந்தார்…
-
வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..
Vadivelu: விஜயகாந்திடம் மட்டுமல்ல வடிவேலு இன்னும் சில முன்னணி நடிகர்களிடம் கூட சண்டையை வளர்த்து இருக்கிறார். அதனால் அவர்களுடன் நடிக்க முடியாத நிலை கூட உருவாகி இருக்கிறதாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அஜித்குமார்: விஜயகாந்தை மட்டுமல்ல அஜித்திடம் கூட வம்பு செய்துள்ளார். ராஜா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் வடிவேலு. அப்போது ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போது டயலாக்கிற்குள் வாடா, போடா என்பதை அவராகவே சேர்த்து கொண்டாராம். அஜித் சாதாரணமாகவே யாரையும் மரியாதையுடன்…
-
ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…
மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம். சினிமாவில் சுலபமாக நுழைய முயன்ற அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் நடிகர் ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து, நடிப்பது என முடிவானது. அந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் மீது இரக்கப்பட்ட ராஜ்கிரண் கவுண்டமணியுடன் சில காட்சிகளில் அவரை நடிக்க வைத்தார். அதன்பின் சிங்கார…
-
16 வயதில் ராஜ்கிரண் எடுத்த முடிவு!. விஜயகாந்துக்கு முன்னாடியே அப்படி யோசிச்ச மனுஷன் இவர்தான்!…
Actor Rajkiran: தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக தனது கேரியரை துவங்கியவர் ராஜ்கிரண். அப்போது அவரின் பெயர் மொய்தீன் அப்துல் காதர். திரையுலகில் எல்லோரும் இவரை மொய்தீன் பாய் என அழைப்பார்கள். சைக்கிளில் திரைப்பட பொட்டியை எடுத்துக்கொண்டு தியேட்டார்களில் போய் கொடுப்பார். சினிமா உலகில் சின்ன சின்ன வேலைகள் செய்து படிப்படியாக முன்னேறினார். ராமராஜனை வைத்து ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் இவர். என்ன பெத்த ராசா படத்திற்கு கதையும் இவர்தான்.…










