பாட்ஷாவில் போட்ட சபதத்தை பாபாவில் நிறைவேற்றிய பிரபலம்… அப்படி என்னதான் நடந்தது?

ரஜினி, கமல், விஜய், அஜீத் என அனைவருடனும் நெருங்கிப் பணியாற்றியவர் பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன். 28 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். இவர் தனது திரை உலக

ஹீரோ பில்டப்பே கொடுக்காமல் ரசிகர்களை கவர்ந்த மகேந்திரன்.. மறக்க முடியாத உதிரிப்பூக்கள்…

தமிழ்ப்பட உலகில் எத்தனையோ படங்கள் யதார்த்தமாக வந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இப்படிப்பட்ட படங்களை எடுப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். கமர்ஷியலாகக் கல்லா கட்ட நினைப்பவர்கள் கண்டிப்பாக

ரஜினிக்கு புகழை சேர்த்த அந்த வசனத்துக்கு சொந்தக்காரர் இவர்தானாம்!.. அட நம்பவே முடியலயே!..

பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரின்னு ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிறுவர்கள்

அரசியலை பற்றி பேசவே பயந்த ரஜினி!.. எழுதி கொடுத்து தைரியம் கொடுத்த ஏவிஎம் சரவணன்!..

ரஜினியின் பேச்சாற்றல் பற்றி ஏ.வி.எம்.சரவணன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா… மனிதன் படம் ஏவிஎம்மின் மாபெரும் தயாரிப்பு. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் அப்போது

கட்சியின் பெயரை மாற்றப் போகும் தளபதி விஜய்… ரஜினியே ஆதரவாம்!.. இவர் சொல்வதை கேளுங்க!..

நடிகர் விஜய் அரசியலில் இறங்கி கட்சியின் பெயரை அறிவித்ததுமே பலவகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம்குமார் இதுகுறித்து என்ன சொல்கிறார்னு

சூட்டிங்கில் ரஜினியை அசிங்கமாக கலாய்த்த நபர்.. களத்தில் இறங்கி மனோரமா செய்த வேலை!.

1996 ஏப்ரலில் ஆளும் கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ரஜினி சொன்னார். மனோரமா தான் ஜெயலலிதாவின் தோழி