ரொம்ப உருட்டுறீங்க மக்கா!… சீக்கிரம் இந்த சங்கமத்த முடிச்சி விடுங்களேன்..கடுப்பான ரசிகர்கள்
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் உப்பை அள்ளிக்கொட்டி இருக்கும் மினிஸ்டர் ஆட்களிடம் சத்தம் போடும் பாக்கியா, செல்வியை அழைத்து வேறு பருப்பை வேக வைக்க சொல்லி அனுப்புகிறார். பின்னர் ரூமில் மீனா, கோமதி, கதிர்...
சும்மா இல்லாம இப்படி வந்து முத்துக்கிட்டையே சிக்கிட்டீங்களேயப்பா!… பிரவுன் மணியின் தில்லுமுல்லு…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ அண்ணாமலை ரோகினி அப்பா வராததை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ பிரவுன் மணி தானா ஒரு கதையை...
பிரச்னை மேல பிரச்னை!… பாக்கியலட்சுமியை பார்த்து நாங்க தான் பாஸ் ஃபீல் பண்ணனும்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்துக்கும், முத்துவேல் குடும்பத்துக்கும் சண்டை நடக்கிறது. ராஜீ கல்யாணத்தை பிரம்மாண்டமா நடத்துறோம் பாரு. நீங்களாம் திருட்டு கல்யாணத்துக்கு நான் லாயக்கு என சவால் விட்டு செல்கிறார் முத்துவேல். ...
இவர பாத்தா மலேசியா மாமா மாதிரியா இருக்கு?… ஸ்கெட்ச் போட்ட முத்து… சிக்குவாரா ரோகினி?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் காய் நறுக்க உட்கார்த்து கன்னாப்பின்னாவென வெட்டி தள்ளிவிடுகிறார் பிரவுன் மணி. இதனால் எல்லாரும் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர். ரோகினியோ சுடுத்தண்ணி கேட்டீங்களே உள்ளே வாங்க கூட்டி செல்கிறார். ரூமுக்குள்...
இங்க என்னடா இரண்டு சங்கமம் நடக்குது!.. கோபிக்கு ஒன்னு, பாக்கியாவுக்கு ஒன்னா? அடடே!…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மீண்டும் கோமதி மற்றும் பாக்கியா குடும்பம் ஹோட்டலில் முட்டிக்கொள்கின்றனர். எழிலை சமாதானம் செய்து பாக்கியா கூட்டிச்சென்று விடுகிறார். இந்த பக்கம் ராதிகாவும், கோபியும் கிளம்பி குன்னக்குடிக்கு செல்வதாக ஈஸ்வரியிடம்...
ஒருவழியா மாமா வந்தாச்சு!.. ரொம்ப சிரிக்காதீங்க விஜயா… அப்புறம் மொக்க வாங்குவீங்க…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவை போட்டு படுத்திக்கொண்டு இருக்கிறார் விஜயா. அங்கையும் இங்கையும் ஓடிக்கொண்டு இருப்பவரை பிடித்து நிறுத்துகிறார் அண்ணாமலை. உடனே விஜயா அய்யயோ இப்போ தான் யோசிச்சேன் ரோகினி மாமாக்கு...
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் மற்றும் பாக்கியலட்சுமியின் சங்கமமாக நடந்து இருக்கிறது. பாக்கியா எல்லாரிடமும் சொல்லிவிட்டு எழில் மற்றும் அமிர்தாவை மட்டும் அழைத்துக்கொண்டு மினிஸ்டர் ஆர்டருக்காக திருச்செந்தூர் செல்கிறார்....
மாமா வருவாரா? இல்லையா? குழப்பத்தில் ரோகினி.. ஓவர் சீன் போடுறீங்க விஜயா!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கயித்து கட்டிலில் குடை வைத்து முத்துவும், மீனாவும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருந்தனர். விடிய அந்த ஊரில் இருந்த பெண்கள் எல்லாம் குடையுடன் வீட்டு வாசலுக்கு வருகின்றனர்....
மாமா வருவாரா? மாட்டாரா? ரொம்ப ஜவ்வா இழுக்குறாங்களே!… விஜயா பல்ப் வாங்குனா எப்படி இருக்கும்?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி எல்லாருக்கும் ஊட்டிவிட சொல்ல விஜயா கடுப்பாகிவிடுகிறார். இருந்தும் மாமியார் பேச்சை தட்ட முடியாமல் மூன்று மருமகளுக்கு ஊட்டுகிறார். முதலில் ஸ்ருதி, ரோகினிக்கு சரியாக ஊட்டியவர் மீனாவுக்கு...
ஒருவழியா அடுத்த மகாசங்கமத்தை இழுத்துவிட்டாச்சே!… இதுவே வேலையா இருக்கே இவங்களுக்கு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதால் அனைவரும் தவிப்பாக காத்திருக்கின்றனர். கோபி போன் பண்ணிருக்கலாம் எனக் கேட்க பண்ணாங்க வந்துட்டு இருக்கதா சொன்னாங்க எனவும் கூறுகிறார் ஈஸ்வரி....









