ஒரே நாளில் கேண்ட்டீன் காலியா..? அடேய் உங்க மொக்கைக்கு அளவு இல்லையா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியை பார்க்க பேங்க் அதிகாரிகள் வந்து காசை உடனே கட்டிவிட சொல்லி மிரட்டிக்கொண்டு இருக்கின்றனர். அதை ராதிகா பார்த்துவிடுகிறார். இதனை கோபி பார்த்து பேங்க் அதிகாரிகளை சமாளித்து அனுப்பி...
இந்த புள்ளபூச்சிய சீக்கிரம் மாட்டி விடுங்கடா கடுப்பாகுது… மனோஜால் காண்டாகும் ரசிகர்கள்..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து தூக்கம் வராமல் மொட்டை மாடியில் உலாவி கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பாகி மீனாவை போய் அழைத்துக்கொண்டு மாடிக்கு கூட்டி சென்று விடுகிறார். ரெண்டு பேரும்...
மீண்டும் சிக்கிய பாக்கியா.. இந்த முறை தலை தப்பிக்குமா..? ஓவர் எஸ்கேப் ஆகுறீங்க கோபி..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமி ராதிகா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியாகி விடுகிறார். எங்க அம்மா தான் புரியாம பேசுனா நீங்களுமா எனக் கேட்க நான் கோபியை கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். ஆனால் அவர்...
என்னடா ஹீரோ, ஹீரோயினை விட்டு நீங்களாம் ஜோடி ஜோடியா இருக்கீங்க.. சிறகடிக்க ஆசை அலப்பறை..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, தன்னை மனோஜும், ரவியும் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததுக்கு காரணம் என சொல்கின்றனர். நானா செஞ்சேன் என மீனாவிடம் வருத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் மீனாவும் அது...
அடேய் இந்த சீரியல் மட்டும் தான் எல்லா சரியா நடக்குது.. ஆனா ரொம்ப மொக்க போடுறீங்க மக்கா..! ஏன் இப்படி?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவை பார்த்து கீழே கூப்பிடுகிறார். ஆனால் முத்து, அப்பாக்கு நெஞ்சு வலி வந்ததுக்கு நான் தான் காரணமென மனோஜும், ரவியும் சொல்றாங்க என்கிறார். இதனை தொடர்ந்து...
பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பொருட்காட்சி தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. பாக்கியா குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்து இருக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி வரலையே எனக் கவலையில் பாக்கியா இருக்கிறார். அப்போது செழியன் அங்கு...
பொருட்காட்சி ரெடி.. ஆனா இதுல பாக்கியா கடை மட்டும் தான் இருக்கும் போல..! ஒரு நியாயம் வேணாமாப்பா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் காண்ட்ராக்ட்டை மாற்றிவிட வந்தவரிடம் கொடுத்து விடும்படி ஈஸ்வரி சொல்லி அழைத்து வருகிறார். பாக்கியா வெளியில் வந்தவர். நான் தான் காண்ட்ராக்ட்டை தரமாட்டேன். நான் தான் நடத்துவேன் எனச் சொல்லி...
நீங்களாம் பெரிய ஒழுங்கு.. சண்டை போட்டா தப்பா..? சிறகடிக்க ஆசையில் இந்த கொலைவெறி தேவையா..?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் மனோஜ் ஸ்ருதி குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ரோகினி அவளால நிறைய காரியம் ஆக வேண்டி இருக்கு என்கிறார். நீயே பணக்காரி உங்க அப்பா லெவலுக்கு அவ...
ஒருவழியா ஆரம்பிக்க போகும் பொருட்காட்சி.. பாக்கியாவால் கடுப்பாகும் கோபி.. கண்ணீர் விடும் செழியன்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு பொருட்காட்சி நடக்க இருக்கும் தகவல் வர சந்தோஷமாகி விடுகிறார். அதையடுத்து நேராக ஜெனியை பார்க்க எழிலுடன் வருகிறார் பாக்கியா. அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் ஜெனி வீட்டுக்குள்...
வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அருகில் உட்காரும் விஜயா இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்கிறார். ஆனால் ஸ்ருதியோ அசராமல் அதெல்லாம் எப்போவோ முடிஞ்சிட்டு. இது இத்தனையாவது...









