எனக்கு கல்யாணம்!.. இந்த படம் ஹிட் அடிச்சே ஆகணும்!. இயக்குனருக்கு பிரசர் கொடுத்த கேப்டன்!..

பொதுவாக நடிகர் விஜயகாந்த் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படமாட்டார். வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். முடிந்த வரை கடுமையாக உழைத்து அவரின் நடிப்பை கொடுப்பார். படம் தோல்வி

கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம் என்ன?..

விஜயகாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் பாலு ஆனந்த் . இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய முதல் படம் ஹிட் அடித்தது. அதன்பிறகு இவரது படமான அண்ணா நகர் முதல்

மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..

விஜயகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடினார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்தால் ஜாலியாக நடிக்கலாம் என்று நினைத்தாராம். அதன்பிறகு அவருக்கு நேர்ந்த அவமானங்கள் பல.

நடிப்புக்கு வடிவேலு டிரெய்னிங் எடுத்த இடம் இதுதானாம்!.. அங்கதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டாராம்!…

தமிழ் சினிமாவில் வைகைப்புயலாக நுழைந்தவர் வடிவேலு. மதுரையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர். இவருக்கு நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண் அடைக்கலம் கொடுத்தார். அதோடு,

ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைக்க துவங்கினார். முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்தார். ராஜாவின் இசையைல் இருந்த கிராமிய

கேப்டனை கடைசியாக சந்தித்த போது இதைக்கேட்டேன்!.. அழுதுவிட்டார்… கண்கலங்கிய மன்சூர் அலிகான்..

நடன நடிகராகவும், சண்டை காட்சிகளில் நடிக்கும் ஸ்டண்ட் நடிகராகவும் இருந்த மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தவர் விஜயகாந்த். முதல் படத்திலே இப்படி

விஜயகாந்த் பற்றி மும்பை கார் டிரைவர் சொன்ன விஷயம்!.. அதிர்ந்து போன விஜய பிரபாகரன்..

கேப்டன் விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். எல்லோரும் வயிறார சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். யாருக்கேணும்

இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு மண்டபம் மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், அந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட

விஜயகாந்த் கொடுத்த ஐடியா… சத்யராஜ் அடித்த லூட்டி… இதுக்குப் பேருதான் லொள்ளா?..

புரட்சித்தமிழன் என்றால் நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அதே போல புரட்சிக்கலைஞர் என்றால் அது விஜயகாந்த். இரண்டு புரட்சிகளும் இணைந்து நடித்தால் படம் எப்படி இருக்கும்? 80களில்

விஜயகாந்துக்கு இது செட் ஆகுமா!. கட்டையை போட்ட பிரபலம்!. சின்ன கவுண்டர் உருவான கதை!..

விஜயகாந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் சின்ன கவுண்டர் அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில் துப்பாக்கியை எடுத்துகொண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொண்டும், காலை தூக்கி அடித்து ஆக்‌ஷன்