More
Categories: Entertainment News

வால்பேப்பரா வச்சிக்கலாம்!.. வளச்சி வளச்சி காட்டிய தேஜு அஸ்வினி…

சந்தானம் நடித்து வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

மாடல் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த பட விழாவில்தான் ‘40 கதை கேட்டு தூங்கிட்டேன்’ என அஸ்வின் பேசியது சர்ச்சைக்கும் ,கிண்டலுக்கும் உள்ளானது.

ஒரு பக்கம் ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்களின் மனதை மயக்கும்படியாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts