Connect with us

Cinema News

தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்து காரணம் இதுதான்… அதனால் தான் இவ்வளவு பிரச்னையும்… உண்மையை உடைத்த பிரபலம்!

Dhanush: கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கிடையேயான விவகாரத்து மனு. ஏன் இந்த திடீர் முடிவு என்பதை சினிமா விமர்சகர் சுபைர் தெரிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அழகான  ஜோடி என கிசுகிசு கொடுக்கப்பட்ட நிலையில் தடாலடியாக  இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறுது டோய்… பாக்கியா காதல் பண்றாங்களோ!

இதனால் இரண்டு குடும்பங்களுமே அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.  ரஜினிகாந்த் இந்த பிரச்சினையை சரி செய்ய பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தியாக கூறப்படுகிறது. மகளையும் மருமகனையும் இணைத்து வைத்து விட நிறைய முறை முயன்றிருக்கிறார்.

இளையமகள் விவகாரத்தில் பேரன் சிறுவயது என்பதால் அதற்கே கலங்கியவர். ஐஸ்வர்யா விவகாரத்தில் வளர்ந்து நிற்கும் பேரன்களுக்காக மகளை கணவருடன் இணைத்து வைக்க ரஜினிகாந்த் முதலில் முடிவெடுத்திருந்தார். இருந்தும் ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இவர்கள் விவாகரத்துக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்துட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயாவுக்கு பிரியாணி விருந்து வைத்த முத்து… அதுசரி இன்னைக்கு என்ன எல்லாம் சாப்டே முடிச்சிட்டீங்க!

இது ரஜினிக்கும், கஸ்தூரிராஜா குடும்பத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சி தான். பிரிந்து இருப்பது ஓகே. ஆனால் முறையாக விவகாரத்துக்கு போக கூடாது என்பது தான் ரஜினியின் நோக்கமாக இருந்தது. இது இரண்டு குழந்தைகளின் மனதை மிகவும் பாதிக்கும் என ரஜினி நினைத்தார். இருந்தும் இருவரும் ஈகோ காரணமாக இணைய முடியாமல் கடைசியில் விவகாரத்தை நோக்கி சென்று இருப்பதாக கூறுகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top