Connect with us
vijay

Cinema News

சும்மா பூ சுத்திட்டு அலையிறானுங்க! யார் கொடுப்பா 200 கோடி விஜய்க்கு? காலை சுத்திய பாம்பால கடிபட்ட தளபதி

Rajini vs Vijay: ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் பிரச்சினையை எப்படி அணப்பது என ஒரு சில கூட்டம் யோசிக்க அதை யாராலும் அணைக்க முடியாது என்று சொல்லும் பெரும் கூட்டம் வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் அளித்த பேட்டி மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.

ஜெயிலர் சாதனையை லியோ படம் முறியடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் விஜய் படத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு ரஜினியின் படத்தை தான் டிரிகர் பண்ணும் நோக்கில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என மிகவும் ஆதங்கத்துடன் அவர் பேசினார்.

இதையும் படிங்க: இது நல்லா இல்ல… அட இது மோசமப்பா… எம்.எஸ்.வியையே கடுப்பாக்கிய எம்.ஜி.ஆர்… அதுக்குனு இப்டியா செய்வீங்க..!

மேலும் ரஜினியின் சொல்படி நாங்கள் மிக அமைதியாகத்தான் இருந்தோம். அதனால் எங்களுக்கு கிடைத்தது தவறான வெகுமதிதான். அமைதியாக இருந்ததனால் பலவற்றை இழந்தோம். இனிமேல் அப்படியெல்லாம் இருக்க மாட்டோம், ரஜினி அவரின் வெற்றியை அவர் கொண்டாடுவதை விட பல மடங்கு நாங்கள் கொண்டாட போகிறோம்.

அவரின் எதிராளிகளை வச்சு செய்ய நாங்கள் துணிந்து இறங்கிட்டோம் என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும் விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே ஏதோ நடந்திருக்கிறது. அதனால்தான் லோகேஷை விட அவருடைய உதவியாளர் ரத்னகுமார்தான் அதிகளவு படத்தை பற்றி ப்ரோமோட் செய்து வருகிறார் என்றும் அந்த ரசிகர் கூறினார்.

இதையும் படிங்க: ஹீரோ மெட்டீரியல் லுக் இல்லாத நடிகர்கள்! ஆனால் படமோ பேயோட்டம் – அட யாருப்பா அவங்க?

மேலும் ரஜினியின் சம்பளத்தை விட விஜயின் சம்பளம் அதிகம்னு சொன்னார்கள். யார் கொடுப்பார்கள் 200 கோடி? ரத்னகுமாரே ஒரு பேட்டியில் உடைத்துவிட்டார். விஜயின் சம்பளம் 130 கோடி என்று. இதை விட என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். ஆனால் விஜயின் சம்பளம் அடுத்தப் படத்திற்குத்தான் 200 கோடி என்று தெரியாமலேயே இந்த ரசிகர் வெகுளியாகத்தான் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் விஜயின் படங்கள் எதாவது சாதனை செய்தது உண்டா? ஆனால் ரஜினி செய்திருக்கிறார். சிவாஜி , 2.0 போன்ற படங்களை வைத்து ஹிந்தியில் அந்த பட இயக்குனருக்கு ஒரு பென்ச் மார்க்கை கிரியேட் பண்ண செய்தது ரஜினிதான் என்றும்,

இதையும் படிங்க: அஜித்தோடு ஒப்பிட்டு வெங்கட்பிரபு சொன்ன ஒரு வார்த்தை.. மொத்தமா சரண்டரான சிம்பு!…

அடுத்தப் படம் லோகேஷ் வைத்து எடுத்தாலும் அது ரஜினியால் லோகேஷுக்கு கிடைக்கப் போகிற லைஃப் டைம் செண்டில்மெண்டாகத்தான் இருக்கும் என்று அந்த ரசிகர் ஆவேசமாக பொங்கி எழுந்தார்.

இப்படி மாறி மாறி விஜய் ரசிகர்களும் சரி ரஜினி ரசிகர்களும் சரி வாய்தகராறில் ஆரம்பிக்கிற இந்தப் பிரச்சினையை செயலில் காட்டாதவரைக்கும் எல்லாருக்கும் நல்லது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top