சிவா
பாதி கிழிஞ்ச பனியனில் அழகை காட்டும் ஷிவானி நாராயணன்!.. நீ வந்தாலே மஜாதான்!..
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களை குறி வைத்து சென்னையில் வந்து செட்டில் ஆனவர் ஷிவானி நாராயணன். தெலுங்கு சினிமாவில் திறமையை காட்டாமல் நான் கோலிவுட்டில்தான் நடிப்பேன் என முடிவெடுத்து இங்கே ...
எல்லாமே பொய்!.. அஜித்துக்கு இதுதான் பிரச்சனை!. சுரேஷ் சந்திரா என்ன சொல்றார் பாருங்க!…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் அஜித். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 2 மாதங்களாக அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு நடந்த நிலையில் சமீபத்தில் படக்குழு சென்னை திரும்பியது. ...
வடிவேலுவிடம் பேக்கரி கதையை கேட்கும் நபராக நடித்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!
வடிவேலு பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் சில நகைச்சுவை காட்சிகள் காலத்தால் மறக்க முடியாதவை. எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் காமெடிகள் பல உண்டு. வின்னர் படத்தில் கைப்புள்ளையாக நடித்த காமெடி காட்சிகள் ...
வாய்ப்பு கிடைக்காமல் ஹோட்டலில் வேலை செய்த சமுத்திரக்கனி!.. அங்க நடந்ததுதான் ஹைலைட்!..
தமிழ் சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்குபவர்தான் சமுத்திரக்கனி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தார். அதன்பின் சில சீரியல்களை இயக்கினார். உன்னை சரணமடைந்தேன் என்கிற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக ...
பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…
சினிமாவில் பெரிய அளவில் சாதித்த கலைஞர்களுக்கும் கூட சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆருக்கும் இது பொருந்தும். நாடகங்களில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த அவர் பல ...
பாதி படம் எடுத்தபின் குப்பையில் போடப்பட்ட சிவாஜி படம்!. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!..
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் உண்டு. பாடம் பாதி வளர்ந்துவிட்ட நிலையில் கூட அவருக்கு ஹீரோவோ, படத்தின் கதையோ திருப்தி இல்லை எனில் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிதாக எடுக்க ...
சைனிங் உடம்பை பார்த்தா என்னமோ பண்ணுது!.. விதவிதமா காட்டி சூடேத்தும் பிரியாமணி..
பெங்களூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரியாமணி. அதுவும் முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்தார். கண்களால் கைது செய் என்கிற அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் ...
10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…
சிலரின் வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது எப்படி யார் மூலமாக வரும் என சொல்லவே முடியாது. சரியான நேரத்தில் நாம் எடுக்கும் முடிவே நமது வாழ்க்கையை மாற்றிவிடும். சில சமயம் மற்றவர்கள் மூலம் ...
பாத்தாலே பத்திக்கும் போல!.. விண்டேஜ் லுக்கில் ஹைவோல்டேஜ் ஏத்தம் தமன்னா!..
மும்பையை சேர்ந்த தமன்னா ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஒன்றும் நடக்கவில்லை என்பதால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ...
மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..
ஈ படம் வந்தபோதே ராஜமவுலி எல்லோராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டார். ஏனெனில் ஒரு ஈ-யை வைத்து ஒரு கதையை எப்படி உருவாக்க முடியும் என பல இயக்குனர்களே யோசித்தனர். ஆனால், தனது திரைக்கதை மூலம் ...















