சிவா
சேதுவுக்கு முன்பே பாலா இயக்கவிருந்த திரைப்படம்!. ஐயோ பாவம் இப்படி ஆகிப்போச்சே!..
சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் ஒருவர் இவர். பாலுமகேந்திரா இயக்கிய வீடு உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார்....
அந்த நீலாம்பரியே அவர்தான்!.. படையப்பா பார்த்துவிட்டு ஜெயலலிதா சொன்னது இதுதான்!..
சில இயக்குனர்கள் சில கதாபாத்திரங்களுக்கு நிஜ வாழ்வில் ஒரு பிரபலமான ஒருவரை முன் மாதிரியாக எடுத்து கொள்வார்கள். அவர்களை மனதில் வைத்தே அந்த கதாபாத்திரத்திற்கான காட்சிகளையும், வசனங்களையும் எழுதுவார்கள். ஆனால், படம் பார்க்கும்...
வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..
இப்போதுதான் ஒரு திரைப்படத்தை 6 மாதங்கள் வரை எடுக்கிறார்கள். அதுவும் பெரிய இயக்குனர்கள் ஒரு வருடங்களுக்கும் மேல் ஒரு படத்தை எடுக்கிறார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தும்...
ப்ப்பா!.. இந்த வயசிலயும் இப்படியா?!.. அரைகுறை ஜாக்கெட்டில் சூடேத்தும் கஜோல்..
பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். இவரின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். இவரின் பாட்டி, தங்கை என எல்லாமே சினிமாவில் இருந்தனர். எனவே,...
கதை கேட்குறதுல அஜித் ஃபாலோ பண்ணும் நடிகர் யார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை ஓட வைப்பது அப்படத்தின் கதை மட்டுமே. கதை, திரைக்கதை நன்றாக இல்லையெனில் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் ஓடாது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்...
இவன் ராசியில்லாதவன்! இவனால எல்லாம் போச்சி!.. எம்.ஜி.ஆரை திட்டி வந்த அவரின் அம்மா!..
எம்.ஜி.ஆர் என்றால் அவர் பெரிய நடிகர். அப்போதே பல லட்சம் சம்பளம் வாங்கியவர். பெரும் பணக்காரர்.. பல கோடிகளை வைத்திருந்தார்.. முதல்வராக இருந்தவர்.. பல சொத்துகளுக்கு சொந்தமானவர் என்றுதான் பொதுவாக பலரும் நினைப்பார்கள்....
விஜய்க்கு ஹிட் அடிச்ச ‘போக்கிரி’ அந்த கமல் படம்தான்!.. எவ்ளோ நேக்கா அடிக்கிறாங்க!..
சினிமாவில் சில ஃபார்முலாக்கள் இருக்கிறது. ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், குடும்ப சித்திரம், திரில்லர் என எல்லா வகையான படங்களுக்கும் ஒரே ஃபார்முலாதான். வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு நடிகர்கள் நடித்தாலும் கதையின் அடிநாதம் ஒன்றாகவே...
அந்த இடத்தை ஓப்பனா காட்டுறியே!… மழை அடங்கினாலும் அடங்காத ரேஷ்மா!..
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சொந்த மாநிலம் ஆந்திரா, அங்கே டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். கல்யாணம் செய்து...
சூர்யா படத்தில் நேர்ந்த சோகம்!.. ரோட்டுல நின்னு கதறி அழுத சினேகன்!.. கை கொடுத்த அமீர்..
தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருபவர் சினேகன். தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவருக்கு கவிதைகள் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு எழுதி தள்ளினார். அதன்பின்...
கமல் பண்ண தப்பை கரெக்ட் பண்ணும் தாணு!.. ரீ ரிலீஸில் கல்லா கட்டுமா ஆளவந்தான்?!..
கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவராமல் வெற்றியைடந்தது. கவராமல் என்று...









