போதும் இதோட நிறுத்திக்கோ!.. டிரெஸ்ஸ குறைச்சிக்கிட்டே போகும் காவ்யா அறிவுமணி…

kaavya

Kaavya arivumani: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது காவ்யாவுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை போலும். எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். பல முயற்சிகளுக்கும் பின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று டி.ஆர்.பி எகிறிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் … Read more

ஈஷாவில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் – நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

isha

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (அக் 30)வெகு சிறப்பாக நடைப்பெற்றது. வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட முதல் FPO நிறுவனமாகும். சத்குருவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 2013 இல் தொடங்கப்பட்டது. 5859 ஏக்கர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர், … Read more

இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..

vadivelu

Actor vadivelu: ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக உயர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு வைகைப்புயல் என்கிற அடைமொழியும் கிடைத்தது. பெரும்பாலும் கிராமத்து கதைகொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்த காமெடி நடிகர் இவர். அதனால்தான் பட்டிதொட்டியெங்கும் இவர் பிரபலமானார். தமிழ் சினிமாவில் பெரும்பலான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். கவுண்டமணி போல ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என சம்பளம் வாங்கினார். படத்தின் வெற்றிக்கு வடிவேலு காமெடி தேவைப்பட்டதால் … Read more

எம்.ஜி.ஆருக்கு பதில் டூப் நடிகரை வைத்து படமெடுத்த இயக்குனர்!.. அட அந்த படமா?!…

mgr

Actor mgr: நாடகங்களில் பல வருடங்கள் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி என்கிற படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. சுமார் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறினார். நாடோடி மன்னன் திரைப்படத்தில் வெற்றி எம்.ஜி.ஆரை சூப்பர்ஸ்டாராக மாற்றியது. ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பதே சண்டை காட்சிகள்தான். குதிரை ஓட்டுவது, கத்தி சண்டை போடுவது, வாள் சண்டை போடுவது, மல்யுத்தம் என பல வகையான சண்டை காட்சிகளிலும் … Read more

உருவத்துக்காக நிராகரிக்கப்பட்ட நடிகர்!.. இப்போது மாஸ் சீன்களில் அசத்தும் ஜார்ஜ் மரியான்!..

george

George maryan : கடந்த 10 வருடங்களாக திரைப்படங்கள் சீரியஸ் மற்றும் காமெடி காட்சிகளில் கலக்கி வருபவர் ஜார்ஜ் மரியான். மிகவும் அற்புதமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு என்ன தேவையை அதை அழகாக கொடுக்கும் நடிகர் இவர். அதனால்தான் இயக்குனர்கள் இவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். கலகலப்பு படத்தில் மண்டையில் அடிபட்டு மேலே தொங்கிக்கொண்டு சினிமாவில் ஹீரோக்கள் பேசிய வசனங்களை பேசி சிரிக்க வைத்த ஜார்ஜ்தான், கைதி படத்தில் முக்கிய வேடத்தில் … Read more

பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

rajini

Rajinikanth: ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. அடுத்து ரன் என்கிற ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்தார். விஜய்க்கெல்லாம் கதை சொல்லி அவர் நடிக்காமல் வேறு சில ஹீரோக்களுக்கு போய் பின்னர் மாதவன் அந்த கதையில் நடித்தார். மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த படத்தில்தான் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி வில்லனாக அறிமுகமானார். இந்த படமும் லிங்குசாமிக்கு சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து பையா, ஜீ, சண்டக்கோழி, அஞ்சான் என சில … Read more

எந்த ஆங்கிள்ள பாத்தாலும் நீ வேறலெவல்!.. ரேஷ்மாவிடம் மயங்கும் புள்ளிங்கோ!..

Reshma pasupuleti: ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான அவர் கணவருட்ன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் மாடலிங் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல் பக்கம் ஒதுங்கினார். வம்சம் சீரியல் துவங்கி பல சீரியல்களிலும் நடித்தார். ஒருபக்கம், சினிமாவிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து … Read more

கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

napolean

Actor karthi: தமிழ் சினிமாவில் ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்பட மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படத்திலேயே வில்லன் மற்றும் வயதான வேடம் என்றாலும் நன்றாகவே நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். வில்லனாக பல படங்களில் கலக்கியிருக்கிறார். ரஜினி நடித்த எஜமான் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதில், சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே, தமிழச்சி ஆகிய படங்கள் முக்கியமான படங்களாகும். ஒருகட்டத்தில் … Read more

பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. ஷாக்கடிக்கும் அழகை காட்டும் மின்சார கனவு நடிகை…

kajol

Actres Kajol: பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கஜோல். ஷாருக்கான் நடித்த பல திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக கஜோல் நடித்திருந்தாலும் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். ஷாருக்கானுக்கு பெயர் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமடைய செய்த ‘பாசிகர்’ படத்திலும் கஜோல்தான் நடித்திருந்தார். கச்சிதமான கட்டுடல், பேசும் கண்கள், நடனமாடும் திறமை என ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இவரும் ஷாருக்கானும் திரையில் தோன்றினால் காதல் பிடிக்காதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும். அவ்வளவு … Read more

ஃபிளாப் ஆக வேண்டிய படத்தை காப்பாற்றிய சந்திரபாபு!.. மனுஷன் அதுல செம கில்லாடி!..

chandrababu

Chandirababu: சினிமா துவங்கியது முதலே நகைச்சுவை காட்சி அதாவது காமெடி என்பது சினிமாவில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. 1930களுக்கு முன்பு வெளியான சில படங்களிலேயே காமெடி என்பது இருந்தது. 1930,40களில் கூட காமெடி காட்சிகளை மையப்படுத்தி நகரும் கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெளியானது. 1940,50,60களில் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ் என பல நடிகர்கள் தங்களின் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தனர். இதில், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. இதில், சந்திரபாபு நடிப்பு, … Read more