நீ நடிக்கவே வேணாம்.. சும்மா நில்லு!.. சிவாஜியையே அடக்கி வைத்த இயக்குனர்….

sivaji

Actor Sivaji: திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இவரும் எம்.ஜி.ஆரை போலவே சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவாஜி ஏற்காத வேடங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, கடவுள் அவதாரங்கள், சரித்திர புருஷர்கள், இதிகாசத்தில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், ஒரே படத்தில் தந்தை,மகன் … Read more

12 தோல்வி படங்கள்!.. ஒரு ஹிட் படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய கார்த்திக்…

karthik

Actor Karthik: நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். முதல் படமே ஹிட். ரசிகர்களுக்கும் அவரை பிடித்துப்போனதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல், தனக்கென ஒரு ஸ்டைல், ஒரு உடல்மொழி, தனித்துவமான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு அப்போதே பெண் ரசிகைகளும் உண்டானார்கள். பிரபு, விஜயகாந்த், … Read more

ரஜினியோட மோத நினைச்சேன்!. ஆனா மிஸ் ஆயிடுச்சி!.. லிங்குசாமிக்கு வந்த விபரீத ஆசை!..

lingusamy

Lingusamy: ஆனந்தம் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ் தேவயாணி, ரம்பா, சினேகா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்குனர் விக்ரமன் ஸ்டைலில் படம் இருந்ததால் அதுபோன்ற படத்தை லிங்குசாமி தொடர்ந்து எடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்து அவர் எடுத்தது ஒரு பக்கா ஆக்‌ஷன் படம். மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து ரன் … Read more

டைட் பனியன்.. லூஸ் பேண்ட்!. ஏடாகூடமான உடையில் பல்சை எகிறவைக்கும் ஷிவானி…

shivani

Shivani Narayanan: இன்ஸ்டாகிராமில் தூக்கலான கவர்ச்சியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி சென்னையில் வந்து செட்டிலாகி மாடலிங் மற்றும் சினிமாவில் நுழைய முயன்றார். ஆனால், அங்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை ரோஜா என சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், சீரியல் நடிகை என்பதை வி்ட தனது புகைப்படங்கள் மூலம் இவர் நெட்டிசன்களிடம் … Read more

ஒன் சைடு காட்டினாலும் செம ஒர்த்து!. வேறலெவலில் இறங்கி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

Aishwarya Rajesh: சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கு குடும்பத்தில் பிறந்தாலும் தமிழ் நன்றாகவே பேசுவார். இவரின் அம்மா சினிமாவில் நடனம் ஆடியவர். அவரின் தாத்தா, அத்தை என அனைவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள். ஐஸ்வர்யா சிறுமியாக இருக்கும்போதே தெலுங்கு படங்களில் நடித்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். சில தொலைக்காட்சிகளில் ஆங்கராவும் இருந்தார். பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் மணிகண்டன் இயக்கத்தில் உருவான … Read more

சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…

mgr

Mgr Sarojadevi: எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் அவருடன் அதிகமாக நடித்த நடிகைகள் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகிய மூவரும்தான். எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய சமயத்தில் பானுமதியுடன் சில படங்களில் நடித்தார். சொந்த தயாரிப்பில் நாடோடி மன்னன் படத்தை எடுத்தபோதும் அவரையே கதாநாயகியாக நடிக்கவைத்தார். ஆனால், காட்சிகளை திரும்ப திரும்ப எம்.ஜி.ஆர் எடுத்ததால் கோபமடைந்த பானுமதி எம்.ஜி.ஆருடன் வாக்குவாதம் செய்தார். ‘நான் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். எனக்கு திருப்தி ஏற்படும் வரை எடுப்பேன். உங்களுக்கு … Read more

அடியே அள்ளுதே!. அழகோ கொல்லுதே!.. கிளுகிளுப்பு காட்டி கிக் ஏத்தும் அதுல்யா ரவி…

athulya ravi

Athulya Ravi: கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் முடித்தார். அதன்பின் மேல் படிப்புக்காக சென்னை வந்தார். இப்படி சென்னை மற்றும் கோவை என மாறி மாறி படித்தார். கல்லூரி படிப்பின் போதே இவருக்கு மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. பால்வாடி காதல் எனும் குறும்படத்தில் நடித்தார். காதல் கண் கட்டுதே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆதி நடித்த நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்தார். கதாநாயகன், … Read more

ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..

vaali

ayalalitha: தமிழ் திரையுலகில் 50,60களில் கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய அந்த நேரத்திலேயே அவருக்கு போட்டியாக பல பாடல்களையும் எழுதியவர். கண்ணதாசனை போலவே காதல், ஆன்மிகம், தத்துவம் என எல்லா களத்திலும் விளையாடியவர். துவக்கத்தில் சினிமாவில் கஷ்டப்பட்டுதான் நுழைந்தார். இங்கே வாய்ப்பு கிடைக்காது.. வேறு வேலைக்கு சென்றுவிடுவோம் என அவர் நினைத்த நாட்கள் கூட உண்டு. ஆனால், மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து பிரபலமானார். எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நேரத்தில் வாலியை … Read more

கேமராமேன் கொடுத்து வச்சவன்!. தண்ணிக்குள்ள தாரளமா காட்டி தவிக்கவிடும் மாளவிகா!…

malavika

Malavika Mohanan: பொதுவாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் மிகவும் திறமையாக நடிப்பார்கள்.. அழகாக இருப்பார்கள்.. நன்றாக நடனம் ஆடுவார்கள்.. சிலர் சொந்த குரலில் கூட பாடுவார்கள். இது எல்லாமும் இருக்கும் திறமையான நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால், மாளவிகா மோகனன் மட்டுமே தனது கவர்ச்சியை நம்பி களம் இறங்கியவர். வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டமும் உருவானது. பல ஃபாலோயர்ஸ்களும் உருவாகினர். மொத்தத்தில் … Read more

பாடல் வரிகளை பார்த்து அசந்துபோன கண்ணதாசன்!.. அப்பவே கெத்து காட்டிய டி.ராஜேந்தர்…

kannadasan

T Rajendar: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தன்னம்பிக்கை நாயகனாக வலம் வந்து ஜெயித்தும் காட்டியவர் டி.ராஜேந்தர். கல்லூரியில் படிக்கும்போதே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். ஏனெனில், சொந்தமாக டியூன் போட்டு பாடல் வரிகளை எழுதி வகுப்பு அறையில் இருக்கும் டேபிளில் தாளம் தட்டி எல்லோரையும் ரசிக்க வைத்தவர். கவிதை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, கலை, இசை, எடிட்டிங் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்தவர் இவர். கல்லூரி … Read more