Sankar

  • என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…

    என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…

    நகைச்சுவை நடிகர்களில் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் கவுண்டமணி. தான் நடித்த நாடகங்களிலும், யதார்த்த வாழ்விலும் ஒருவர் பேசுவதற்கு ஏற்ற பதில்களை நகைச்சுவையாக சொல்லி “கவுண்ட்டர்” கொடுத்து வந்தால் ‘மணி’ என்கின்ற இவரது இயற்பெயரோடு “கவுண்டர்” என்ற பட்டம் வழங்கப்பட்டு ‘கவுண்டமணி’ என அழைக்கப்படுபவர். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் குணம் இவருக்கே உரித்தானது . ஒரு முறை நடிகர் விவேக் “பூமகள் ஊர்வலம்” படத்தில் ‘சோலோ’ காமெடி செய்திருப்பார். அதற்கு முன்னர்…

    read more

  • திடீரென ஏற்பட்ட கார் விபத்து… மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!…

    திடீரென ஏற்பட்ட கார் விபத்து… மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!…

    “சாமானியன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடுத்த ரவுண்டு வர காத்திருக்கிறார் ராமராஜன். ‘கிராமத்து நாயகன்’ என ரசிகர்களால் வாய் நிறைய அன்போடு அழைக்கப்படுபவர் அவர். ரஜினி, கமலுக்கு சிம்மசொப்பனமாக அந்த காலத்தில் இருந்ததும் இவரே. நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிவிழா, ஒவ்வொரு படத்தையும் இரண்டு, மூன்று முறை பார்க்கும் ரசிகர்கள், இதை எல்லாம் தாண்டி இவர் படங்களில் வரும் பாடல்கள் இவரை ஒலி வடிவாமாக கூட சிந்திக்க வைத்தது. குடும்ப வாழ்வில் பிரச்சனை, கோர…

    read more

  • தட்டப்போறாராம் தூக்கி… ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..

    தட்டப்போறாராம் தூக்கி… ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..

    சூப்பர் ஸ்டார்ங்குற பட்டத்துக்கு எத்தனை போட்டி வந்தாலும், பல ஆண்டுகளா “கோழி தனது குஞ்சினை” பாதுகாப்பது போல பாத்துக்கிட்டு வர்றாரு ரஜினிகாந்த். ‘இனி இவர் படம் ஓடாது’, ‘இவரு அவ்ளோதான்’, ‘இனி முடியாது’ இது மாதிரியான விமர்சனத்துக்கெல்லாம் தரமான படங்களை கொடுத்து “போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்” ன்னு பஞ்ச் பேசி தன் படத்தோட வசூலை தெறிக்க விட்டவர் இவர். மூன்று தலைமுறை ரசிகர்களை தன் பக்கம் இன்னைக்கும் இழுத்து வெச்சிருக்கார் ரஜினி. அட அதைத்தாங்க…

    read more

  • பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!

    பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!

    சினிமாத்துறையில் நாளுக்கு நாள் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. ரசிகர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றார் போல மாறினால் தான் வெற்றி காண முடியும் என்பதனை நன்கு புரிந்து வைத்துள்ள படைப்பாளிகள் இவ்வாறு செய்து வருகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் சற்று குறைவாக இருந்த காலத்திலேயே நவீனமயத்தை நோக்கி சென்று உலக சினிமாவை முன்னோடியாக திகழ வைத்தவர்கள் தமிழ் சினிமாவின் படைப்பாளிகள். ‘ஹாலிவுட்’., ‘பாலிவுட்’ என எந்த ‘வுட்’டாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்றால் எப்படி இருக்கும் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டிய படம்…

    read more

  • அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

    அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

    நடிகராக இருந்து வரும் விஜய் தற்பொழுது கட்சி துவங்கி மக்கள் சேவைக்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது “கோட்”. படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் தங்களது அபிமான நடிகரை  எப்போது திரையில் பார்ப்போம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள். அவரது கடைசி படமாக இருக்கலாம் என்று கருத்தப்படக்கூடிய அவரது அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்கின்ற ஆவல் இப்பொழுதே பிறக்க துவங்கியுள்ளது. அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்திருந்தனர்.…

    read more

  • கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..

    கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..

    “மறைந்துவிட்டார்” என்ற நிஜத்தை சொன்னாலும், இல்லை இன்றும் அவர் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று விசும்பலோடு சொல்லக்கூடியவர்களே அதிகம். இந்த நிதர்சனமான உண்மைக்கு சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த். தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாரபட்சம் இல்லாமல், என்ன தேவை எனக்கேட்டறிந்து அதை செய்து கொடுத்து, அவர்களை திருப்தி அடையச்செய்தவர் விஜயகாந்த். சுயநலமில்லாத சிந்தனையும், செயல்களுமே அவரை இன்றும் நினைவில் சுற்றி, சுற்றி வர வைத்துக்கொண்டிருக்கிறது. “ஊமைவிழிகள்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத்தொடர்ந்து கதையைக்கூட கேட்காமலேயே விஜயகாந்த் நடித்த…

    read more

  • தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..

    தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..

    “நடிகர் திலகம்” என்கின்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக இன்றும் இருப்பவர் “சிவாஜி”கணேசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை அனாயசமாக செய்து முடித்து அசத்தி காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர். நடிப்பிற்கு உதாரணமாக இவரை மனதில் நினைத்துக்கொண்டு நடித்து வரும் கலைஞர்கள் இன்றும் உண்டு. காட்சிகளில் நடிக்கும் பொழுது தான் அணிந்திருக்கும் உடைகளை இறுதிவரை சிறிதளவும் கசங்காமல் பார்த்து கொள்பவராம். நடிப்பின் மீது அதிக கவனமும், அர்ப்பணிப்பும் இவரது வெற்றிக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. “பாபு” என்கின்ற படத்தில் ‘ரிக்சா’ வண்டியை…

    read more

  • ஜஸ்டு மிஸ்… இல்லேன்னா இவருதான் ‘ஆக்சன் கிங்’.. ஆறடி நடிகரை அரவணைத்த கேப்டன்..

    ஜஸ்டு மிஸ்… இல்லேன்னா இவருதான் ‘ஆக்சன் கிங்’.. ஆறடி நடிகரை அரவணைத்த கேப்டன்..

    “சிதம்பர ரகசியம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முகத்தை காட்டியவர் அருண்பாண்டியன். தென் மாவட்டங்களில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதித்தவர்களில் இவரும் ஒருவர். ஆறு அடிக்கு மேல் உயரம், கருத்த தேகம். முரட்டு தோற்றம் நடித்த படங்களில் சண்டை காட்சிகள் சூப்பர் ஹிட். இதனால் இவரை சுத்தி வர துவங்கியது ரசிகர்கள் கூட்டம். அதிலும் பெண் ரசிகைகள் மிக அதிகம். “ஊமைவிழிகள்” திரைப்படம் இவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது. ‘கேப்டன்’ விஜயகாந்த் இந்த படத்தில்…

    read more

  • சரியா நடிக்க முடியல!.. கதறி அழுத நடிகர் திலகம்!.. ஆறுதல் சொல்லி தூக்கிவிட்ட இயக்குனர்!..

    சரியா நடிக்க முடியல!.. கதறி அழுத நடிகர் திலகம்!.. ஆறுதல் சொல்லி தூக்கிவிட்ட இயக்குனர்!..

    தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே நடிகர்கள் தங்களுக்கு என ஒரு தனி இடத்தை பிடித்து தங்களது ரசிகப்பெருமக்களை மகிழ்வித்தும், தங்களை வளர்த்து அதன் மூலம் சமூகத்தில்  பெரிய பிம்பங்களாக காட்டிவரும் நிலை தொடரத்தான் செய்கிறது. இன்று எளிதில் சினிமாவில் நுழைந்து விடலாம் என்கின்ற நிலை நிலவி வந்தாலும், முன்னொரு காலத்தில் திரைத்துறைக்கு வர மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து, அவற்றை எல்லாம் கடந்து வெற்றியை ருசி பார்த்தவர்கள் பலர். நாடகத்துறை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த…

    read more

  • சந்திரபாபுவால் உச்சகட்ட கோவத்திற்கு சென்ற எம்.ஜி.ஆர்… பின்னனியில் இருந்த ஜெயலலிதா!…

    சந்திரபாபுவால் உச்சகட்ட கோவத்திற்கு சென்ற எம்.ஜி.ஆர்… பின்னனியில் இருந்த ஜெயலலிதா!…

    நகைச்சுவை நடிகர்களில் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் சந்திரபாபு. சிரிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் சிந்திக்க வைத்த சிரிப்பு கலைஞர்களும் உண்டு. அப்பேற்பட்டவர்களில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் சந்திரபாபு அந்த காலத்தில். நடிப்பில் மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் வல்லவராக இருந்தவர் இவர். இவர் நடித்த “அன்னை” திரைப்படத்தில் இடம் பெற்ற ‘புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை’ இந்த பாடல் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலம் வந்தது. திரைப்படங்களில் நடிப்பதற்காகவே பரத நாட்டியம் கற்றுக்கொண்டவர். சுதந்திர போராட்டத்திற்கும்…

    read more