நமக்கு சோறு போட்டவருக்கா இந்த நிலைமை?.. இயக்குனரின் நிலை கண்டு கண்கலங்கிய தயாரிப்பாளர்

சினிமா என்பது ஒரு கனவுலகம் என்று சும்மா சொல்லவில்லை. இது கீழே உள்ளவரை மேலேயும் கொண்டு வரும். மேலே உள்ளவரைக் கீழேயும் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு

ராஜா இசையில் பவதாரிணி பாடிய அந்த பாடல்!.. கேட்டாலே மனசு ரம்மியம் ஆயிடும்!..

இளையராஜாவின் இன்னிசை என்றாலே பாடல்கள் எல்லாமே தேனாறு தான். அவருடன் அவரது அன்பு மகளான பவதாரணியின் குரலும் இணைந்து விட்டால் அந்த இசையைக் கேட்க நாம் கொடுத்து

பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

சினிமா உலகிற்குள் நுழைவது என்பது இளைஞர்களின் பெரும் கனவாகவே அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டுள்ளது. அந்த வகையில் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, இளையராஜாவும்

சூட்டிங்கில் ரஜினியை அசிங்கமாக கலாய்த்த நபர்.. களத்தில் இறங்கி மனோரமா செய்த வேலை!.

1996 ஏப்ரலில் ஆளும் கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ரஜினி சொன்னார். மனோரமா தான் ஜெயலலிதாவின் தோழி

இந்தியன் 2, 3, கேம் சேஞ்சர்… முதலில் வருவது எது தெரியுமா?..

உலகநாயகன் கமல் நடிப்பில் இந்தியன் 2 நீண்டநாள்களாக தயாரிப்பில் இருந்தது. இடையில் நடந்த விபத்தின் காரணமாக படத்தை ஒத்திப் போட்டனர். மீண்டும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து தற்போது

எம்ஜிஆர் மீது வந்த கோபம்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய இயக்குனர்.. அப்புறம் நடந்தது இதுதான்!..

சிவாஜிக்கு ஒரு பீம்சிங் மாதிரி எம்ஜிஆருக்கு இருந்த இயக்குனர் ப.நீலகண்டன். இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். நீதிக்கு தலைவணங்கு, ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு,

இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி

சந்திரபாபுவின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகர் திலகம்… இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..

தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு இன்னொரு நடிகருக்கு போவதுண்டு. இது வழக்கமான விஷயம் தான். ஆனால் தட்டிப்பறித்த சம்பவங்களும் நடந்ததுண்டு. என்ன

இப்பதான் ராகவா லாரன்ஸ்!. 80களில் உறைய வைக்கும் பேய் படங்களில் கலக்கிய நிழல்கள் ரவி..

தமிழ்த்திரை உலகின் பொற்காலம் எது என்றால் அது 80ஸ் காலகட்டம் தான். அப்போது நடக்கும் கேளிக்கை, சினிமா, நாடகம், காமெடி, பண்டிகை, விளையாட்டு என எது என்றாலும்

50 ஆயிரம் பாடல்களுடன் ஒப்பிட்டாலும் தனித்து நின்ற பவதாரிணியின் பாடல் இதுதான்…!

பவதாரணியின் குரல் மாறுபட்ட தனித்துவம் வாய்ந்தது. ஒரு அப்பாவி மற்றும் குழந்தைத்தனம் கலந்த குரல். ராசய்யா படத்தில் மஸ்தானா பாடலில் தான் அறிமுகமானார். 1991ல் ரமணமாலை என்ற