இது வெறும் டிரெய்லர் தாம்மா…. மெயின் பிக்சரைப் பார்த்துடாதீங்க… நொந்துடுவீங்க..

இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல. சூப்பர்ஸ்டாரின் டயலாக் தான். தமிழ்சினிமா உலகின் உச்சநட்சத்திரமான சூப்பர்ஸ்டார் சிவாஜி தி பாஸ் படத்தில் பேசியது தான் இந்த

மியூசிக் போடாமலேயே முழுப்பாடலுக்கும் நடித்து முடித்த சிவாஜி… எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!…

தமிழ்த்திரை உலகில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது. அவரது படங்களில் அவர் உச்சரிக்கும் வசனம், முகபாவனைகள் போல வேறு எந்த நடிகருக்கும்

அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1955ஆண்டு வெளியான படம் மகேஸ்வரி. இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 5 பாடல்களை எழுதினார். இவரைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவல் உண்டு. அது என்னவென்று

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்… எல்லாவற்றிலும் கலக்கிய நாசர்.. மறக்கமுடியாத பாகுபலி..

தமிழ்த்திரை உலகில் வில்லனாக பல நடிகர்கள் நடித்து அசத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. சில வில்லன்களைப் படத்தில் பார்க்கும்போதே நமக்கு கோபம் கோபமாக வரும். அதற்கு

ஹீரோ மட்டும்தான் பழி வாங்கணுமா?.. நாங்களும் செய்வோம்!.. கதாநாயகிகள் இறங்கி நடித்த படங்கள்..

தமிழ்ப்பட உலகில் பெரும்பாலும் கதாநாயகன் தான் பழிக்குப் பழி வாங்குவது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் படத்தில் கதாநாயகியே பழிக்கு பழி வாங்குவது போல் வந்த

பிரிந்திருந்த சிவாஜி – கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..

இயக்குனர் பீம்சிங் – சிவாஜி படங்கள் என்றால் அந்தக் காலத்தில் செம மாஸாக இருக்கும். மக்கள் மத்தியில் இவர்களது படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். பெரும்பாலான படங்கள்

சிவாஜிக்கு இயக்குனர்கள் வைத்த சவால்!. அசால்ட் பண்ணி தூக்கி சாப்பிட்ட நடிகர் திலகம்…

நடிகர் திலகம் எந்தக் கதாபாத்திரங்களைக் கொடுத்தாலும் எளிதாக நடித்து அசத்திவிடுவார். அவருக்கு சவால் விடும் வகையில் பல இயக்குனர்களும் கதாபாத்திரங்களை அமைப்பார்களாம். அந்தப் பாத்திரங்களும் சிவாஜியின் பெயரைச்

அடுத்தடுத்து மெகா படங்களில் பிசியான தனுஷ்… இயக்குனராகவும் பட்டையைக் கிளப்புவாரா?..

பொங்கலுக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தனது

நாங்க செத்து அஞ்சு வருஷமாச்சு… கேப்டனின் அஞ்சலி நிகழ்ச்சியில் மன்சூர் உருக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவரின்

உருக்கிய இசை.. இதயத்தை கனக்கச் செய்த வரிகள்.. தேம்பி தேம்பி அழுத ஜானகி

தமிழ்த்திரைப்படங்களில் வரும் சில பாடல்கள் நம்மையும் அறியாமல் அதன் ஓட்டத்திற்கு ஏற்ப நம் மனதைக் கொண்டு சென்று விடும். காரணம் அந்த இசையும், பாடல் வரிகளும் தான்.