sankaran v
இமேஜைத் தேடி போற ஆளு கேப்டன் அல்ல… அப்படி போயிருந்தா இப்படி எல்லாம் செய்வாரா..?
சினிமா தொழிலாளர்களின் பிரச்சனை கொளுந்து விட்டு எரிந்தது. அதைப் பேசித் தீர்;ப்பதற்காக விஜயகாந்துக்கு பாலசந்தர் அழைப்பு விடுத்தாராம். அங்கு ஏற்கனவே கமல், ரஜினி, சத்யராஜ் ஆகியோரும் இருந்தனர். பாலசந்தரே அழைத்துவிட்டாரே என விஜயகாந்த்...
வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்… ஷங்கர் முதல்ல தேர்ந்தெடுத்தது இளையராஜாவாம்..!
இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏன்னா இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் காம்போ தான் இதுவரை சூப்பர்ஹிட் அடித்துள்ளது. அதிலும் இந்தியன் முதல்...
இரட்டைக் குதிரை சவாரியில் ஜெயிக்க இதுதான் காரணமாம்… மெல்லிசை மன்னர் சொன்ன ரகசியம்
ஒரு உறையில் 2 கத்தி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி 2 பேரும் ஜாம்பவான்களாக இருந்தால் நடுநாயகமாக இருப்பவர் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்? அவர் பாடு திண்டாட்டம் தான். இது இரட்டைக்குதிரை சவாரி மாதிரி...
வில்லன் சத்யராஜிக்கு கமல் கொடுத்த சூப்பர் டிப்ஸ்… ஃபாலோ பண்ணிய விஜய் சேதுபதி
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தமிழன் என்று அழைக்கப்படுபவர் சத்யராஜ். கடலோரக்கவிதைகள் படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். சத்யராஜ் கமல் நடிப்பில் 3 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். காக்கிச்சட்டை, விக்ரம், சட்டம்...
கமல் அந்த விஷயத்துல ரொம்ப நேர்மையானவரு… இயக்குனர் சொல்லும் ‘அபூர்வ’ தகவல்
உலகநாயகன் கமல் குறித்தும் அவரது சினிமா மீதுள்ள தணியாத தாகம் குறித்தும் இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளர். அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையே முதலில் வேறு. அந்தப் படத்தில்...
இசையுலகில் நடக்கும் குழப்பங்கள்… இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கண்டுகொள்வார்களா?
இன்று திரை இசைக் கலைஞர்கள் சங்கம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளது. ஏற்கனவே திரை இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவராக இருந்தவர் தினா. அவர் நான் தான் மீண்டும் தலைவராக இருப்பேன் என்று அடம்பிடிக்க இளையராஜா,...
விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு… காத்துவாக்குல வந்த சேதி..!
படத்துக்குப் படம் தன்னோட நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் தீராத தாகத்துடன் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 50வது படம் மகாராஜா. இந்தப் படம் வெளியானதில் இருந்து...
முரளிக்குப் பிரச்சனையே சேர்க்கை சரியில்லாதது தான்… பிரபலம் சொல்லும் தகவல்
நடிகர் முரளி என்றாலே நமக்கு அவரது அமைதியான முகம் தான் நினைவுக்கு வரும். இதயம் படத்து முரளி. கடைசி வரை கல்லூரி மாணவனுக்கே உரிய சாயலில் இருந்தார். மனுஷனுக்கு வயசு ஆன மாதிரியே...
‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்…’ அது தான் இளையராஜா..!
இளையராஜா சினிமாவிற்குள் எளிதாக நுழைந்துவிடவில்லை. அவரும் கஷ்டப்பட்டுத் தான் வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் கம்யூனிஸ மேடைகளில் அண்ணனுடன் இணைந்து பாடலுக்கு இசை அமைத்து வந்தார். அவர் இறந்த பிறகு சென்னைக்கு சினிமா ஆசையில்...
இந்தியன் 2 டிரெய்லர் அப்டேட்..! கமலைப் பற்றி ரஜினி இப்படி சொல்லலாமா..?!
கமலும், ரஜினியும் தமிழ் சினிமா உலகின் இருபெரும் ஜாம்பவான்கள். நடிக்க வந்து இவ்வளவு நாள்கள் ஆகியும் தங்களுக்கான இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவே மிகப்பெரிய விஷயம். தற்போது வரை...















