Connect with us

latest news

ராதிகாவிடம் சிக்கினாரா கோபி? தொடரும் செழியன், எழில் பிரச்னை!… என்னங்க நடக்குது இங்க?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் லாயர் வீட்டுக்கு வந்து இருக்க ஜெனி வீட்டில் செழியன் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். அதுக்கு ஈஸ்வரி செம கடுப்பாகி சத்தம் போடுகிறார். செழியன் இன்னொரு பெண்ணுக்கூட சொன்னதை தவிர எல்லாமே பொய் தான் என்கிறார்.

லாயர் ஜெனி மீது எதும் குத்தம் இருந்தா சொல்லுங்க எனக் கேட்க ஈஸ்வரி வரிசையாக அடுக்கிறார். ஆனால் பாக்கியா அத்தை இருங்க நம்ம வீட்டில இருந்த பொண்ணை பத்தி தப்பா சொல்லக்கூடாது என்க செழியனும் அதையே சொல்கிறார். ஜெனி மீது எதுவும் குத்தம் சொல்ல வேண்டாம் என்கிறார்.

இதையும் படிங்க: தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!..

அப்படினா அவங்களுக்கு ஈசியா விவகாரத்து கிடைச்சிடும் என்க, அப்போ குழந்தைய நம்ம வாங்கணும் என்கிறார் ஈஸ்வரி அது கஷ்டம் என்கிறார். லாயர். பின்னர் ராதிகாவும், கோபியும் காரில் வந்து கொண்டு இருக்கின்றனர். என்னை பிக்கப் செய்றேனு சொன்னீங்க ஏன் வரலை எனக் கேட்க மீட்டிங் என சமாளிக்கிறார் கோபி. எந்த ஆபிஸ் என்க நம்ம ஆபிஸுல தான் என கோபி சொல்கிறார்.

நான் ஆபிஸ் வந்தேன் என ராதிகா சொல்ல அதிர்ச்சியில் காரை நிறுத்தி விடுகிறார். நம்ம ஆபிஸுனா கிளையண்ட்டோட ஆபிஸ்ல என்கிறார். ஆபிஸ் ஆட்கள் எல்லாம் ஒரு விஷேசத்துக்கு போய் இருக்காங்க என்கிறார். நிலா மற்றும் அமிர்தாவை கோயிலுக்கு கூட்டி செல்கிறார் எழில். அங்கு கணேஷ் மறைந்து இருப்பதை பார்த்து நிலா, அமிர்தாவை கோயிலுக்குள் அனுப்புகிறார்.

இதையும் படிங்க: இந்த 6 பொண்ணுங்கள நம்பி ஏமாந்துட்டேன்! பிரதீப் ஆண்டனி விஷயத்தில் உண்மையை உடைத்த பிரபலம்

google news
Continue Reading

More in latest news

To Top