பரோட்டா காமெடி இந்த ஹீரோவுக்கு செய்தது தான்!… சுதீந்திரன் கேட்டதால் கொடுத்துவிட்டேன்.. இயக்குனர் சொன்ன ஷாக்!

Parota Comedy: தமிழ் சினிமாவில் அவ்வப்போது வரும் சில காமெடி காட்சிகள் பெரிய ரீச் கொடுத்துவிடும். அந்த காமெடியை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் சிரிப்பை நிறுத்தவே

இசைஞானியின் சந்தேகத்துக்கு அழகிய விளக்கம் கொடுத்த பாலுமகேந்திரா!.. எழுந்து கைத்தட்டிய இளையராஜா!..

1980ல் வெளியான படம் மூடுபனி. கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர் பாலுமகேந்திரா. படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. பாடல்கள் எல்லாமே செம மாஸ். என் இனிய

சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரது நடிப்பு தான் தமிழ் சினிமா உலகில் காலம் காலமாகப் பேசப்பட்டு

தயாரிப்பளரை அசிங்கப்படுத்த படம் எடுத்த பானுமதி!.. ஆனாலும் இவ்வளவு நக்கல் ஆகாது!..

Banumathi: தமிழ் சினிமாவில் 50,60களிலேயே நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தவர் நடிகை பானுமதி. அவரின்

அஜித்தை அப்போதே அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா!.. அதற்கு இதுதான் காரணமாம்!..

விஜய் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்ததுமே சமூக வலைதளங்களும், ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வெளியிட்டு வந்தன. அவர் அரசியலில் குதிக்க

முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

80களில் இருந்தே சினிமாவில் ஹீரோக்கள் அதிக வசனம் பேசி நடிப்பதெல்லாம் குறைந்துபோனது. அதுவும் பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் படங்களில் ஹீரோக்களுக்கு குறைவான வசனம்தான் இருந்தது. ஆனால், சினிமா

அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

Poet vali: தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு நிகராக புகழடைந்தவர்தான் கவிஞர் வாலி. வாலியின் பாடல் வரிகளை கண்ணதாசனே பலமுறை பாராட்டியிருக்கிறார். சினிமாவில்

தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் 16 முறை நேரடியாக மோதியுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 10 வருஷம் கழித்துத்

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட

சிறு குழந்தைகளாகவே மாறிய எம்ஜிஆர் – சிவாஜி: அந்த கால நடிகர் சங்கத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள்!

Nadikar Sangam: நடிகர் சங்கம் என்பது சினிமா கலைஞர்களின் பாதுகாப்பு, அவர்களின் மீதுள்ள அக்கறை, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது இவைதான் நடிகர் சங்கத்தின் தலையாய கடமை.