Cinema History
கை இல்லாத ஜாக்கெட்டு கண்ண கட்டுது!.. கட்டழகில் அசர வைக்கும் அதிதி ஷங்கர்…
Aditi shankar: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். இப்போடு கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். ...
என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..
1957ல் பானுமதி நடித்த படங்கள் 4. அவை அனைத்திலும் நடிகர் திலகம் சிவாஜி தான் நடித்திருந்தார். பிப்ரவரி 27ல் மக்களைப் பெற்ற மகராசி படம் வெளியானது. இதுதான் தமிழ்சினிமாவின் முதல் வட்டார மொழி ...
ரஜினி சொல்லியும் கேட்கல!.. மொத்த சீனையும் மாத்திய மகேந்திரன்!.. ஜானி படத்தில் நடந்த சம்பவம்.!..
Director mahindran: தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா, செண்டிமெண்ட் பாணியை வெறுத்தவர் ...
உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..
layaraja: இளையராஜாவின் இசையில் பல இனிமையான பாடல்களை பாடியவர் கே.ஜே. யேசுதாஸ். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழை அழகாக உச்சரித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடகர். மனதை மயக்கும் அற்புதமான, ரம்மியமான குரலுக்கு ...
ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் என்ன? பத்திரிக்கையாளர் கேள்விக்கு நச் பதில் சொன்ன பாலச்சந்தர்…
Kbalachander: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தர் தான். அவருக்கு இருவரின் வளர்ச்சியில் பெரிய பங்கு இருக்கிறது. அப்படிப்பட்டவரிடம் பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்க ...
லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னி விடுவார். எம்ஜிஆர், ...
அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?
90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு ...
17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஷோபா… மண்ணில் புதைந்த ரகசியம் இதுதான்!..
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை ஷோபா. இவரது இயற்பெயர் மகாலட்சுமி மேனன். நடிகைகளில் இளம் வயதிலேயே இறந்தவரும் இவர் தான். 80களில் தமிழ்ப்பட உலகில் கோலோச்சிய நடிகை. அதனால் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. ...
ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததும் பாக்கியராஜ் செய்த முதல் வேலை!. இப்படி யாருமே யோசிக்க மாட்டாங்க!..
Bhagyaraj: தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர் கே.பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் பல உதவி இயக்குனர்கள் பணிபுரிந்திருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தவர் பாக்கியராஜுதான். கதை, திரைக்கதை, வசனம் எழுதவதில் கில்லாடி. பாரதிராஜாவுக்கே சில ...
பாட்டில் தப்பு இருக்கே… விடாப்பிடியாக சொன்ன எம்.ஜி.ஆர்… வாலி என்ன செய்தார் தெரியுமா?
MGR: தன்னுடைய படங்கள் தப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புபவர் தான் எம்.ஜி.ஆர். அதுப்போல தன் தமிழ் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்து இருந்தவர் வாலி. இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டால் என்ன ...














