மாஸ் காட்டும் கோபி… பல்ப் வாங்கும் பாக்கியா… என்னடா நடக்குது இங்க? சரியில்லையே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியின் கிளவுட் கிச்சனில் அமோகமாக வியாபாரம் நடப்பதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். பின்னர் கோபியின் செஃப்பிடம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப சாப்பிட சொல்லி அழைத்து

களைக்கட்டும் கோபி தொழில்… சுணங்கும் பாக்கியா… டைரக்டர் சாரே ஏன் இப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மயூவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாக்கியா. ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பவர் மயூவை பார்த்து எதுவும் சொல்லாமல் விடுகிறார். பின்னர் ராமமூர்த்தி

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வட்டிக்கு பணம் கொடுக்க வரும் சிதம்பரம் மீனாவை கடையை பார்த்து கொண்டு இருக்கிறார். அப்போ மீனா அங்கு வர அவரிடம் பேசிவிட்டு

ஈஸ்வரியிடம் நெருங்கும் ராதிகா…விலகும் பாக்கியா… என்னங்க நடக்குது இங்க?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிடம் வரவு, செலவுகளை வந்து ஒப்படைத்து கொண்டு இருக்கிறார் அமிர்தா. செல்வி என்னக்க லாபம் இருக்கா எனக் கேட்க அதெல்லாம் இல்லை. நஷ்டம்

விஜயா உங்களுக்கு ஆனா இவ்வளோ ஆசை கூடாது… வேண்டாத மருமகள்கிட்ட இதை கேட்கலாமா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடன் மாலை கட்டியவர்களிடம் வேலை செய்ததுக்கு பணம் கொடுக்க அவர்கள் வாங்க மறுத்து விடுகின்றனர். அதை தொடர்ந்து முத்துவுக்கு ஒரு

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’யில் தாமுவுடன் இணையப்போகும் பிரபலம்! இந்த ஹீரோவா?

Cook with Komali: விஜய் டிவி மக்களை கவர்வதற்கு புது புது நிகழ்ச்சிகளை நடத்தி எப்படியாவது ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே வருகின்றன. விடுமுறை நாள் என்றாலே அனைவரும்

சமையல் பிசினஸுக்குள் இறங்கும் கோபி!… இனி யார் ஜெயிக்க போறாங்க கோபியா? பாக்கியாவா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி கிளவுட் கிச்சன் தொடங்க இருப்பதாக கூறுகிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி அப்படின்னா என்ன என கேட்க அது குறித்து விளக்கம் தருகிறார்

ஒருவழியா முத்து ஜெயிச்சிட்டாருப்பா!… மாலையை டெலிவரி பண்ணி பல்க் அமவுண்ட் கல்லா கட்டிட்டாரே!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மாலையுடன் வண்டி காணாமல் போன விஷயத்தை கூற தன்னுடைய நண்பருக்கு கால் செய்கிறார். ஆனால் அந்த காலை எடுக்கும் அமைச்சர்

ராதிகாவிடம் அடி இடியா விழுதே கோபி உங்களுக்கு!… திருந்துங்க திருந்துங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு காரில் செல்கிறார் செழியன். இடையில் குழந்தை அழுக பதறி அடித்து காரை ஓரம் கட்டி நிறுத்துகிறார். எதுக்கு குழந்தை

இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு பரபரப்பாக மாலை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் டயர்டாகி விடுகிறது. இதனால் சீதா நம்ம பொங்கல்,