television

ஒருவழியா கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்கப்பா!… சங்கமத்துக்கு எண்ட் கார்ட் வந்துடுச்சே…

Bakkiyalakshmi:  இன்றைய எபிசோட்டில் ராஜீயை கல்யாணம் பண்ணிக்க சொல்லுகிறார் கோமதி இதனால் கதிர் அதிர்ச்சி ஆகிறார். நீ என்ன செத்து போக கூட சொல்லுமா? நான் செத்து போறேன் என்கிறார். இருந்தும் கோமதி ...

|

மீண்டும் கல்யாணம் செய்து கொண்ட முத்து – மீனா… கடுப்பில் ரோகினியை மாட்டிவிடும் விஜயா…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா, முத்து தயாராக இருக்க அய்யர் வந்து தாலியை எடுத்து கொடுக்கிறார். முத்து என்னது நான் கட்டிக்கணுமா? இதெல்லாம் இந்த ஊர்ல பழக்கம் கிடையாது எனக் கலாய்க்கிறார். ...

|

ஓவர் சீன் போட்ட விசித்ரா!… முடியாது என அடம் பிடித்த தினேஷ்… அண்டாகாகசம் நிகழ்ச்சியில் என்ன தான் நடந்தது?

Vichitra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோதிக்கொண்டது போல விஜய் டிவியின் அண்டாகாகசம் நிகழ்ச்சியிலும் விசித்ரா மற்றும் தினேஷ் இடையே பிரச்னை நடந்ததாக தகவல்கள்  கசிந்தது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன தான் ...

|

ஹப்பாடி ஒருவழியா சங்கமத்துக்கு புல் ஸ்டாப் வைக்கப்போறாங்கடா அப்பா!… ஓடியாங்க ஓடியாங்க

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை திட்டிக்கொண்டு இருக்கிறார்  கோமதி. இதை பார்த்த பாக்கியா எதுவா இருந்தாலும் ரூமில் போய் பேசிக்கொள்ளலாம் என அழைத்து செல்கிறார். அங்கு போய் அண்ணன் தூக்கு மாட்டிய விஷயத்தினை ...

|

நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவை அழைத்து தாலி வாங்கிட்டு வந்த விஷயத்தினை கூறி அதை கொடுக்கிறார். நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு என மீனா பெருமிதம் கொள்ள என்ன பெரிய ...

|

ஒருவழியா கல்யாணத்துக்கு பிளான் பண்ணிட்டாங்க போலயே!… பாக்கியாக்கு இருக்க பிரச்னைல இதுவும் ஒன்னா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ராஜீயை காப்பாற்றி தன் ரூமுக்கு அழைத்து வந்து இருக்கிறார் பாக்கியா. எதுக்கு அக்கா நமக்கு இந்த வேலை என்கிறார் செல்வி. என்ன செய்ய சொல்ற பொம்பள பிள்ளைடி. ...

|

மீண்டும் மொக்கை வாங்க காத்திருக்கும் மனோஜ்!… முத்து செய்த விஷயத்தால் அதிர்ச்சியான விஜயா

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்குள் வரும் அண்ணாமலை விஜயாவிடம் மீனாவை அப்படி வெளியில் திட்டிவிட்டு வர எனக் கத்துகிறார். பின்ன கடையை திறந்ததில் இருந்து காலையிலே அங்கே போய் உட்கார்ந்துக்கிறா? எங்களுக்கு ...

|

ராஜீயை ஏமாற்றி ஓடிய கண்ணன்!… காப்பாற்றிய பாக்கியா… ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்டீங்க போல

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ ரூமில் தனியாக இருக்கிறார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க கண்ணன் தான் என்பதால் திறக்கிறார். எங்க போன எனக் கேட்க நண்பர்களை பார்க்க போனதாக சொல்கிறார். ...

|

இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!… ஹீரோவை விட்டுட்டு வில்லன்களை தூக்கி பிடிக்கும் சிறகடிக்க ஆசை

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜை அயர்ன் கடை வைக்க சொல்லி கலாய்த்து விடுகிறார் முத்து. அப்போ அவருக்கும் டிரிப் வர நான் கிளம்புகிறேன் என போய் விடுகிறார். ரூமுக்குள் வரும் மனோஜிடம் ...

|

சங்கமத்துல வந்தும் உங்க பழைய கதைய ஓட்டுனா எப்படி? சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் தற்கொலைக்கு முயல கோபி கதவை உடைத்து அவரை காப்பாற்றிவிடுகிறார். ராஜீ செய்ததால் இனி நான் எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன் என்கிறார். கோபி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். ...

|

television

Previous Next