இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகார அறிவிப்பை அவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என இலங்கை தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மீறி நடித்தால் அவரின் திரைப்படங்களை புறக்கணிப்போம் எனவும் கூறி வருகின்றனர். மேலும், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜய்சேதுபதிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…