Cinema History
குட்டைப் பாவாட பறக்காம பாத்துக்கோ!… பிரியமணியின் மரண ஹாட் போட்டோஷூட்…
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.
சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சில போல உன் Structure…யாஷிகா போட்டோவ பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்…
இந்நிலையில், குட்டைப் பாவாடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.