அம்மா இருக்கிற வரைக்கும் நல்லா இருந்தா.. பவதாரிணி குறித்து சகோதரி பரபரப்பு பேட்டி
singer Bavadharani: தமிழ் சினிமாவில் இசைஜாம்பவனாக மின்னும் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மறைவு இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரணிக்கு ஸ்ரீலங்காவில் சிகிச்சை...
கேன்சர் இருப்பது தெரியாமலே இறந்த பவதாரிணி!… மகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய இளையராஜா…
Bavatharani: இளையராஜாவின் ஒரே மகளும், பாடகியுமான பவதாரிணி நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததும், அதற்கு அவர் தீவிர சிகிச்சையில் ஸ்ரீலங்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு அவர்...
தோல்வியில் முடிந்த காதல் திருமணம்!.. பவதாரிணி வாழ்வில் நடந்த சோகம்..
bhavadharini: நேற்று மாலை எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்த செய்திதான் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மரணம். கடந்த 25 வருடங்களுக்கும் மேல் இசையுலகில் இருந்தவர். சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டவர். இளையராஜா...
இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்…
தமிழ் சினிமாவில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. இவரின் மகள்தான் பவதாரினி. இளையராஜாவின் இசையில் பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். குறிப்பாக பாரதி படத்தில் இவர் பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு...
மதுபோதையில் வந்த இசைக்கலைஞர்!.. இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்தது இப்படித்தான்!..
AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் ரசிகர்களை கவர்ந்தார். ரஹ்மான் கொடுத்த ஒலிகள் இசை ரசிகர்களுக்கு புதிதாகவும், புதிய அனுபவத்தையும்...
உருக்கிய இசை.. இதயத்தை கனக்கச் செய்த வரிகள்.. தேம்பி தேம்பி அழுத ஜானகி
தமிழ்த்திரைப்படங்களில் வரும் சில பாடல்கள் நம்மையும் அறியாமல் அதன் ஓட்டத்திற்கு ஏற்ப நம் மனதைக் கொண்டு சென்று விடும். காரணம் அந்த இசையும், பாடல் வரிகளும் தான். அப்படிப்பட்ட பாடல்களைப்பாடும் போது தன்னையும்...
தாழ்த்தி பேசியவர்களுக்கு பாட்டு மூலம் பதிலடி கொடுத்த இளையராஜா… எப்படினு தெரியுமா?…
Ilayaraja: தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இளையராஜா. தனது இசையின் மூலம் ஒட்டு மொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்தவரும் கூட. கிராமத்தில் பிறந்த இவர் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில்...
உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..
layaraja: இளையராஜாவின் இசையில் பல இனிமையான பாடல்களை பாடியவர் கே.ஜே. யேசுதாஸ். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழை அழகாக உச்சரித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடகர். மனதை மயக்கும் அற்புதமான, ரம்மியமான குரலுக்கு...
பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.
Ilayaraja: தமிழ் சினிமாவின் மேதை என புகழ்ந்தாலும் அதுக்கு உரிய பெருமை கொண்டவர் தான் இளையராஜா. ஆனால் அவருக்கு தன் திறமைக்கு ஏற்ப திமிரும் அதிகமாகவே இருக்கும். அவர் பேசினாலே ஒரு வம்பை...
6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு தலைக்கனம் எல்லாம் இல்லை. சிறு வயதில் நான் வாசிக்கும் இசையை பலரும் அப்படி ரசித்தார்கள். அதற்கு காரணம் யார் என...









