சினிமா செய்திகள்
-
காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?
Actor Vadivelu: தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவையில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக அவரின் நகைச்சுவை எடுபட வில்லை என்றாலும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நகைச்சுவையில் அவர்தான் கிங். கிட்டத்தட்ட நாகேஷுக்கு இருந்த புகழ் வடிவேலுவுக்கும் இருந்தது என சொன்னால் கூட தவறில்லை. நாகேஷை போலவே உடல் மொழியாலும் முக பாவனையாலும் நகைச்சுவை செய்து சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்தார் வடிவேலு. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகர்…
-
கவுண்டமணியை ஏமாத்தி அந்த படத்தை எடுத்தோம்!… பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்…
பாரதிராஜாவை போலவே நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் வி.சேகர். சென்னை வந்து வாய்ப்பு தேடிய அவர் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளாரிடம் சேர்ந்தார். சேகர் இயக்கிய முதல் திரைப்படம் ‘நீங்களும் ஹீரோதான்’. நடிகர்கள் என்பவர்கள் தேவதூதன் அல்ல. சினிமாவில் காட்டுவது போல நிஜவாழ்வில் அவர்கள் ஹீரோ இல்லை. சினிமாவில் நடித்துவிட்டு அரசியலிலும் நுழைந்து நேரிடையாக முதல்வர் ஆக ஆசைப்படுகிறார்கள். அவர்களை ரசிகர்களும் முட்டாள்தனமாக ஆதரிக்கிறார்கள் என்பதை மையக்கருவாக வைத்து அப்படத்தை இயக்கி இருந்தார்.…
-
கேப்டன் பேரை சொன்னதும் kpy பாலாவுக்கு கிடைத்த பெரிய சப்போர்ட்! இனிமே சொல்லவா வேண்டும்?
KPY Bala: விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் kpy பாலா. கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் அறிமுகமான kpy பாலா அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்துவமான காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். ஒல்லியான உடல்வாகை கொண்டதனால் பல பேரின் கிண்டலுக்கும் ஆளானார் kpy பாலா. இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களை சிரிக்க வைப்பதையே தன் முதல் எண்ணமாக கொண்டிருந்தார். அதன் விளைவு இன்று விஜய் டிவியில் டாப் காமெடி…
-
என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் கவுண்டமணி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தவர் இவர் என்பது பலருக்கும் தெரியாது. நாடகங்களில் வில்லனாக செமயாக நடிப்பாராம் கவுண்டமணி. ஆனால், சினிமாவில் அவருக்கு கிடைத்தது எல்லாம் காமெடி வேஷம்தான். ஆனால், சில படங்களில் வில்லன், குணச்சித்திரம் எனவும் கலக்கி இருக்கிறார். 80,90களில் அசைக்க முடியாத காமெடி நடிகராக கவுண்டமணி வலம் வந்தார். அவருடன் செந்திலும் சேர்த்து அடித்த லூட்டிகளை…
-
படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கண்ணதாசனின் கேள்வி! ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வெற்றியின் ரகசியம்
Nenjil or Alayam Movie: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார், வி.எஸ்.ராகவன் முதலானோர் நடித்திருந்தனர். பூர்வ ஜென்மத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அந்த காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலர்களாக தன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க விதி அவர்களை பிரித்துவிடுகிறது. அதனால் புற்று நோயாளியான முத்துராமனை திருமணம்…
-
விஜயகாந்தை வைத்து பல ஹிட்களை கொடுத்த சுந்தராஜன்! இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா?
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் ஒரு தலைவராக வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வந்தார்கள். எம்ஜிஆருக்கு அடுத்த படியாக பெருங்கூட்டத்தை பார்க்க முடிந்தது என்றால் அது விஜயகாந்தின் மறைவிற்குத்தான். இப்படி சினிமாவிலும் நிஜ…
-
கார்த்திக்கை வச்சு படம் எடுக்கிறது கஷ்டம்… சுந்தர் சி மட்டும் எப்படி அவ்ளோ படம் எடுத்தாரு தெரியுமா?
Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கார்த்திக். பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் பெண் நடிகைகளின் கனவு நாயகனாகவும் அப்போது கார்த்திக் தான் இருந்து வந்தார். துரு துருவென இருக்கும் அவரது போக்கு, கிண்டலான பேச்சு என அனைவரையும் கவர்ந்தார் கார்த்திக். முதல் படமே பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படமாக அமைந்தது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் மீசை இல்லாத ஒரு வாலிபனாக நடித்திருப்பார். முதல் படம் மாதிரியே…
-
அட பிக்பாஸ் பூர்ணிமாவா இது? டோட்டலா மாறிட்டாங்களே.. இருந்தாலும் அழகு கொஞ்சம் தூக்கல்தான்
Biggboss Poornima: பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. கரு நிறத்திலும் ஒரு அழகு என்று சொல்வார்கள். அது உண்மையாகும் பட்சத்தில் மிகவும் அழகான தோற்றத்தை கொண்டவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். பிக்பாஸ் ஏழாவது சீசனில் ஆரம்பத்தில் மக்கள் விரும்பும் போட்டியாளராகத்தான் இருந்து வந்தார். ஆனால் போகப் போக புல்லி கேங்காக மாயாவுடன் சேர்ந்து செய்த அட்டகாசம் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். மேலும் விஷ்ணுவுடான காம்போவும் சில சமயங்களில் ரசிக்கும் படியாக அமைந்தது. பிக்பாஸ்…
-
மகிழ்திருமேனிகிட்ட அந்த பருப்பெல்லாம் வேகாது.. ‘விடாமுயற்சி’ பற்றி வாய்திறந்த நடிகை
Director Mazhil Thirumeni: இப்போது தமிழ் சினிமாவே மகிழ்திருமேனியின் பக்கம்தான் திரும்பியிருக்கிறது. அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் மகிழ்திருமேனிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அதை அவர் சரிவர பயன்படுத்துவாரா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் நல்ல படங்களை கொடுத்தாலும் ஒரு பெரிய ஹீரோவை வைத்து எடுக்கும் முதல் படமாக விடாமுயற்சி திரைப்படம்தான் அமைந்திருக்கிறது. அஜித்தை வைத்து இயக்குகிறார் என்று செய்தி வெளியானதும் அஜித்துக்கும் மகிழ்திருமேனிக்கும் செட் ஆகுமா என்ற பயம்தான் இருந்து…
-
ஆக்ஷனுக்கு ஹரினா அவருடைய மகன்? இந்த மாதிரி ஒரு படமா.. சைலண்டா இருந்து சாதிச்சிட்டாரே
Director Hari: தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதன் சிந்தனையையும் மாற்றி வருகிறது. ஆரம்பகாலங்களில் ஒரே மாதிரியான போக்கில் சென்று கொண்டிருந்த சினிமா சமீபகாலமாக அதன் வளர்ச்சியை பார்க்க முடிகின்றது. எல்லாவிதமான கதைகளத்துடன் பல படங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு விதமான ஜானர் இருக்கும், அந்த வகையில் இயக்குனர் ஹரி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஆக்ஷனை மட்டுமே நம்பி படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அப்படி எடுத்த படங்கள் எல்லாமே…










