கல்யாண நாளில் கலகம் செய்ய வரும் சத்யா… ஓவரா பேசும் மனோஜ்… வயித்தெரிச்சலா இருக்கே!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரின் கல்யாண நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கேக் வெட்டியதும் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் இணைந்து ஒரு பரிசை அவர்களுக்கு...
முத்து-மீனாக்கு கல்யாண நாள் கொண்டாடிட்டாங்கப்பா…அடுத்த விஷயத்துக்கு வாங்க?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி வர முத்து சந்தோஷமாகிறார். உங்க கல்யாண நாளுக்கு தான் வந்திருக்கேன் என்கிறார். பின்னர், முத்து மீனாவுக்கு வாங்கி வந்த மோதிரத்தினை காட்ட பாட்டி சந்தோஷமாகிறார். பொண்டாட்டி...
பல்ப் வாங்குறது விஜயாவுக்கு ரொம்ப பழக்கமான விஷயம்… ஆனா அதுக்குனு இவ்வளோவா?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா மற்றும் முத்து ரூமில் உள்ளனர். கல்யாண நாள் கூட நியாபகம் இல்லாமல் இருக்கும் முத்து மீது கோபப்படுகிறார். எனக்கு நான் வாங்கி கொடுத்த தாலி கட்டுன...
நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரவி நைட்டியுடன் சென்று ஸ்ருதிக்கு டீ போட்டு கொண்டு இருக்கிறார். அப்போ ரோகிணி வர அவர் மறைந்துக் கொள்கிறார். பின்னர் விஜயா பசிக்குதுனு எழுந்து கிச்சனுக்கு செல்கிறார்....
சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை நீங்க குடிக்கலையா எனக் கேட்க நான் குடிக்கலை என்கிறார். பொய் சொல்லாதீங்க. ஊதிக்காட்டுங்க எனக் கேட்க அவரை இழுத்து முத்து ஊதுகிறார். ஆமா ஸ்மெல் வர...
சிறகடிக்க ஆசையை காலி செய்ய ப்ளான் போட்ட இயக்குனர்… இனி என்ன ஆகுமோ?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கார் வாங்கியவுடன் மினிஸ்டர் நண்பருடன் பாருக்கு செல்கிறார். அங்கு முத்துவை குடிக்க அழைக்கின்றனர். ஆனால் தான் வேலை சமயத்தில் குடிக்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார் முத்து. அவர்கள்...
கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் என் பேருல 15 லட்சம் பணம் வந்து இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில் சந்தேகமாகும் முத்து உன் அக்கவுண்ட்ல ஏன் வரணும். அண்ணாமலையிடம் திரும்பியவர்,...
பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் துணிப்பைகளுடன் வீட்டுக்குள் நுழைகிறார் மனோஜ். அவரைப் பார்த்து என்னடா இவ்ளோ டிரஸ் வாங்கிட்டு வந்திருக்க, தீபாவளி பொங்கல் இன்னும் வரலையே என்கிறார் விஜயா. எனக்கு தீபாவளி வந்துடுமா...
ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் வண்டிக்காக மீனா அழுதுக்கொண்டு நிற்கிறார். உள்ளே மனோஜும், ரோகிணியும் ஜீவாவிடம் காசுக்காக சண்டை போட்டு கொண்டு உள்ளனர். மீனாவை பார்க்கும் லேடி கான்ஸ்டபிள் என்னம்மா விஷயம்...
முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஏஜென்சிக்கு வரும் ஜீவா தன்னுடைய டிக்கெட் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் மனோஜ் வந்து விசாரித்த விஷயத்தினை கூற இதனால் ஜீவா அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் இனி...









