இனிமே எனக்கு அவர் மட்டும்தான் பாடணும்!.. கண்டிஷன் போட்டு நடித்த நடிகர் திலகம்…

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதலே நாடகங்களில்

வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..

1960களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் பலரும் பாடல்களை எழுதியிருந்தாலும் அதிக பாடல்களை எழுதியது கவிஞர் கண்ணதாசனும், வாலியும்தான். கண்ணதாசன் சினிமாவில் பெரிய பாடலாசியராக

இவர் இந்த பாட்டை பாடக்கூடாது என அடம்பிடித்த சிவாஜி!.. டி.எம்.எஸ் உருவான கதை இதுதான்!..

நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பல நூறு பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் திரையுலகத்திற்கு வந்தவரை உங்கள் குரலை மட்டும் கொடுங்கள்

கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

நடிகர் சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்தான். கண்ணதாசன் கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என அறியப்பட்டார். அதேபோல்தான் கலைஞர் கருணாநிதியும் கதாசிரியர்

நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..

சினிமாவில் எந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும். அதனால் அந்த நடிகரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என சொல்லவே முடியாது. அந்த ஒரு வாய்ப்பு அந்த நடிகரின் மொத்த

சிவாஜி நடிப்பு கொஞ்சம் கம்மிதான்!.. கமலிடம் சண்டைபோட்டு வெளியேறிய நடிகர்!.. அட அவரா!..

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி எப்படிப்பட்ட நடிகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கே இலக்கணமாக மாறியவர் இவர். இவர் ஏற்காத

இந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. சிவாஜி படத்தில் பாட மறுத்த பாடகர்!.. இப்பவரைக்கும் எவர் கிரீன் பாட்டு அது!..

சிவாஜியை வைத்து திருவிளையாடல், திருவருட்செல்வர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி போன்ற பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இவரை சிவாஜி இயக்குனர் என்றே திரையுலகில் அழைப்பார்கள்.

காமெடி நடிகரால் வீட்டை விட்டு ஓடிய நடிகர் திலகம்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!..

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் சிவாஜி கணேசனை சொல்வார்கள். ஏனெனில், அவர் ஏற்று நடித்த வேடங்கள் அப்படி. பராசக்தி முதல் பல படங்களில் பல கதாபாத்திரங்களிலும்

சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பல செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்திருப்பது எல்லோருக்கும் தெரியும். சிவாஜி படம் என்றாலே அழவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என

பாட்டு இல்லாமலே சிவாஜி பாடி நடித்த பாடல்!.. நடிகர் திலகத்துக்கு இவ்வளவு ஞாபக சக்தியா?!..

நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் எவ்வளவு ஆற்றல் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் அவரது திறமை என்றாலும் சிறு வயது முதலே பல வருடங்கள்