விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

சிறு வயது முதலே அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடித்ததால் இயல்பாகவே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ‘என்னை

500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

Sivaji : எம்.ஜி.ஆரைப் போலவே சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கியவர்தான் சிவாஜி. பல வருடங்கள் மேடை நாடகங்களில் பல்வேறு வேஷங்களையும் போட்டு நடித்திருக்கிறார். பல

பராசக்தி படம் பார்க்க தியேட்டருக்கு போன சிவாஜி!. சிறுவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோன நடிகர் திலகம்..

Parasakthi: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி. இந்த படம் உருவானதற்கு பின்னால் பல

நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

Sivaji Ganesan: தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மனதிலும் இப்போதும் நடிகர் திலகமாக வாழ்பவர் சிவாஜி கணேசன். சிறுவனாக இருக்கும்போதே நாடங்களில் நடிக்க துவங்கி பின்னர் பராசக்தி படம்

முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

80களில் இருந்தே சினிமாவில் ஹீரோக்கள் அதிக வசனம் பேசி நடிப்பதெல்லாம் குறைந்துபோனது. அதுவும் பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் படங்களில் ஹீரோக்களுக்கு குறைவான வசனம்தான் இருந்தது. ஆனால், சினிமா

விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…

Vadivelu: மதுரையிலிருந்து சினிமா ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பல பிரபலங்களில் வடிவேலுவும் ஒருவர். ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு விஜயகாந்தால் சினிமாவில் வளர்ந்தவர் இவர். சின்னக்கவுண்டர் படம்

இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்திலும் இது இருந்தது. ஆனால், அவர்களுக்குள் ஒரு கண்ணியமும், நாகரீகமும் இருந்தது.

ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!.. தவித்துப்போன நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..

66களில் மிகவும் அதிகமான படங்களில் நடித்து வந்தார் சிவாஜி. ஒரே நேரத்தில் அவரின் 2 படங்களும் வெளியாகும். சில சமயம் இரண்டு படங்களும் நல்ல வசூலை பெறும்.

கலைஞரிடம் ஆசையாக கேட்ட பிரபு.. உதவிக்கு வந்த நடிகர் திலகம்!. நடந்தது இதுதான்!…

Actor prabhu: எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில் அறிமுகமானவர்தான் கலைஞர் கருணாநிதி. அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களுக்கு வசனம்

இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

Sivaji ganesan: சிவாஜி ஹீரோவாக மட்டுமில்லை. நடிக்க வந்த புதிதில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் ஒரு படத்தில் 2 ஹீரோக்கள் நடித்து அதன்பின் அவர்கள் தூக்கப்பட்டு மூன்றாவதாக