ராஜாவால அம்மாக்கிட்ட அடி வாங்கினேன் – சிறு வயதிலேயே மிஸ்கின் செய்த காரியம்

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் மிஷ்கினும் முக்கியமானவர். இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தனியான வரவேற்பை பெறக்

கதையை திருடாம படம் எடுக்க முடியாது? சர்ச்சையை கிளப்பிய மிஸ்கின்!..

நரேன் நடித்து தமிழில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அவரது முதல் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை

sarath babu

இரண்டு திருமணம் செய்தும் தனிமையில் வாழ்ந்த சரத்பாபு.. அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?..

திரையுலகினருக்கு நேற்று அதிர்ச்சியான செய்தியாக வந்தது நடிகர் சரத்பாபுவின் மரணம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரத்பாபு தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாலச்சந்தர்

நான் தலைக்கணம் பிடித்தவனா? – இளையராஜா சொன்ன பதிலை பாருங்க!

1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு இசையமைப்பாளரை விடவும் அதிகமான

vijay

சம்பாதிச்சது எல்லாம் போச்சு!. பேசாம பாட்டே எழுதியிருக்கலாம்! கோடிகளை இழந்து புலம்பும் பா.விஜய்

திரையுலகில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் பா.விஜய். இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து கவிஞராகி அதன்பின் சினிமாவில் நுழைந்தார். பல கவிதை புத்தகங்களையும் இவர்

எனக்கும் விஜய்க்கும் சண்டை வர்றதுக்கு இதுதான் காரணம்… மனம் திறந்த எஸ்.ஏ.சி!..

தமிழ் சினிமாவில் விஜய் எனும் பெரும் நடிகரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை சினிமாவில் கதாநாயகனாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் கிளம்புனாதான் ஷூட்டிங் ஆரம்பிக்கும்!.. அடம்பிடித்த பாக்கியராஜ்.. அப்படி என்ன நடந்துச்சு?

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் பிரபலமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் ஆரம்ப காலத்தில் இருந்தே உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாக்கியராஜ். தொடர்ந்து பல படங்களில் பாரதிராஜாவுடன்

பல வருஷ பழக்கவழக்கமா இருந்தாலும் வடிவேலுக்கிட்ட அதான் நிலைமை… விஜய் படத்தில் நடந்த தகராறு!..

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக வடிவேலு இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. வடிவேலு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் நிறைய

இந்த படத்தை யாரும் வாங்க மாட்டோம்!.. கை விரித்த விநியோகஸ்தர்கள்.. தக்க சமயத்தில் கமல் செய்த காரியம்!.

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன். சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கதாநாயகர்கள் மட்டுமே

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தற்கொலைக்கு யார் காரணம் தெரியுமா? – சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்..!

அனைத்து துறைகளிலும் இருப்பது போலவே சினிமா துறையிலும் கூட பிரபலங்கள் அதிகமான மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் அதிகமாக இருந்த காலக்கட்டமாக இருந்தது.