இளையராஜாவின் சொத்து யுவனுக்கே இல்லையா? இது என்னங்க புது உருட்டா இருக்கு… ஆனா விஷயமே வேற!

Ilayaraja: இளையராஜாவின் சொத்துகளை அவர் தன்னுடைய ஆர்கஸ்ட்ரா கலைஞர்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக ஒரு தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து அதிர்ச்சிகரமான விஷயங்களை பிரபல திரை  விமர்சகர்

இயக்குனர் செய்த அந்த சதி வேலை… விரட்டி அடித்த இளையராஜா… நடந்தது இதுதான்..!

இளையராஜாவைப் பற்றியும் தற்போது அவர் மீதுள்ள சர்ச்சை குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இளையராஜா வைரமுத்துவுக்கு இடையே பல ஆண்டுகாலமாக பிரச்சனை நடந்து

இளையராஜாவுக்கு இது கஷ்டகாலம்தான்! உருவாகிறது யுவனின் பயோபிக்.. யார் இயக்குனர் தெரியுமா?

Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் ஒரு மாபெரும் கோட்டையை கட்டி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய இசை வாரிசான யுவன் சங்கர் ராஜாவும் இப்போது

ஏ.ஆர்.ரகுமான் வச்ச குறி இளையராஜாவுக்கு இல்லையாம்!… அப்போ அது யாருக்குத் தெரியுமா?

இன்று சமூகவலைத்தளங்களைத் திறந்தாலே இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன் என்று சர்ச்சைகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன. இசையா, மொழியா என்று பலரும் தங்கள் கருத்துகளை பட்டிமன்ற நடுவர்

மணிரத்னத்தை இப்படியா அவமானப்படுத்துறது?.. இளையராஜா என்ன பண்ணார் தெரியுமா?…

Ilaiyaraja Manirathnam: தமிழ் சினிமாவில் இசையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. சமீப காலமாக இளையராஜாவை பற்றிய பல பிரச்சனைகள் சமூக வலைதளங்களில்

இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததால் இழப்பு யாருக்கு?.. வாங்க பார்ப்போம்!…

இளையராஜா கொடுத்த சவாலான மெட்டுக்கு பாடல் எழுதி அசத்திய வைரமுத்து. அது எந்தப் பாடல் என்றால் அது தான் முதல் பாடல். இது ஒரு பொன்மாலைப் பொழுது

இளையராஜாவை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா! அம்மாவுக்கே ஜெர்க் காட்டிய இசைஞானி

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை துறையில் பெரிய ஜாம்பவானாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவருடைய இசையை பின்பற்றி பல இசைக்கலைஞர்கள்

ராஜாவால் மியூசிக் டைரக்டர் ஆனேன்… திட்டினாலும் அவர்தான் என் குரு!.. சொன்னது யார் தெரியுமா?..

இசை ஆசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் ஜேம்ஸ்வசந்தன். இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

இளையராஜாவை ரஜினி ஒதுக்கவில்லை!.. நடந்த விஷயமே வேற!.. அட என்னப்பா சொல்றீங்க!..

தளபதி படத்துக்குப் பிறகு தான் இளையராஜா மேல் ரஜினி கோபமாக இருந்ததாகவும் அதன்பிறகு தான் அவர் ஒதுங்கினார் என்றும் இணையத்தில் உலா வருகிறது. தற்போது கூலி படத்திற்கான

ரஜினியின் சோகப்பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? சரியான நேரத்தில் சமாளித்து அசத்திய வைரமுத்து

இளையராஜா இசையில் ரஜினி நடித்த படம் படிக்காதவன். இதுல ரஜினி தம்பிக்காக பாடுபட்டு படிக்க வைப்பார். தம்பி தான் உலகம்னு நினைப்பார். அப்படிப்பட்ட தம்பி வளர்ந்ததும் அண்ணனை