யாருக்கிட்ட வந்து விளையாடுறீங்க…? இந்தப் பாட்டை யாரு எழுதினது? கோபத்தில் பொங்கிய எம்ஜிஆர்

கவியரசர் கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். அந்த நேரத்தில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடலை கவியரசர்தான் எழுதினார்னு

பாடல் கேட்டு நொந்து போன பாலசந்தர்… அரை தூக்கத்தில் கண்ணதாசன்… அப்புறம் என்னாச்சுன்னு பாருங்க…

கவியரசர் கண்ணதாசன் என்றாலே பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். அவை காலத்தால் அழியாத காவியங்களாக இருக்கும் என்பது நாமறிந்த விஷயம். எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் இவர் எழுதிக் கொடுத்த

திணறிய கண்ணதாசன்!. தட்டித் தூக்கிய அந்த இளைஞன்!.. வியந்து போன எம்.எஸ்.வி!..

தமிழ்த்திரை இசைக்கலைஞர்கள் இன்று வரை கொண்டாடுகிற ஒரு கலைஞர் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தனது முதல் பாடலைப் பதிவு செய்வதற்கு முன் எப்படிப்பட்ட சூழலில்

‘நீ என்ன பெரிய புடுங்கியா?.. அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா?!’ சிவாஜியா இப்படி கேட்டது?

நடிகர் திலகம் சிவாஜியுடன் பணிபுரிந்த சில மறக்கமுடியாத சம்பவங்களை கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் நினைவுகூர்கிறார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பிளஸ் 2 படித்து

கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..

கவியரசர் கண்ணதாசனின் முதல் காதல் கவிதை பாடலானது. அது எந்தப் படத்தில் எந்தப் பாடலில் வருகிறது என்று பார்ப்போமா… கண்ணதாசனுக்கு பால்ய பருவத்தில் அப்பழுக்கில்லாத காதல் வருகிறது.

ஒரே பாடலில் விரக தாபமும்.. துறவறமும்!.. தட்டி தூக்கிய கவியரசர் கண்ணதாசன்!..

தமிழ்ப்பட உலகில் பல முத்து முத்தான காவியப் பாடல்களைக் கொடுத்தவர் கண்ணதாசன். காதலுக்கு காதலும், தத்துவத்திற்கு தத்துவமும் என அடுக்கடுக்கான பாடல்களை அள்ளி வழங்கிய வள்ளல் இவர்.

மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளை நாலே வரிகளில் அடக்கிய கவியரசர்!.. எந்தப்படம்னு தெரியுமா?

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே ஆழமான அர்த்தம் பொதிந்தவை. இல்வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துகளை தமது பாடலில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல வெகு யதார்த்தமாகவும்

ஒரே எழுத்தால் பொருளே மாறிவிட்டதே!… சிவாஜி படத்தில் வார்த்தைகளில் விளையாடிய கவியரசர்..

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலம் கடந்து நிற்கக் காரணம் அவரது சொல்வளம் தான். ஒரு சில பாடல்கள் விமர்சனத்திற்குள்ளாகியும் உள்ளது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான பாடலை