ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டு ஹாலில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்திருக்கிறார். ஜாக்கிங் சென்று வரும் கோபி வெளியில் ஒரே வெயில் என புலம்பிக்கொண்டே வந்த அருகில்

பாக்கியாவுக்கு வந்த புது ஆப்பு… காபிக்காக ஈஸ்வரியை கத்தவிட்ட ராதிகா… இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழிலாக நடித்த விஜே விஷால் மாற்றப்பட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் தயாரிப்பாளருக்கு கதை சொல்ல போகும் போது ராமமூர்த்தி மற்றும் பாக்கியா

முதல் நாளே ஈஸ்வரி ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கே… கோபிக்கு இது தேவைதான்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா கோபியை அழைத்து சாப்பிட உட்காருகிறார். மயூவை அழைக்க கமலா இன்னொரு நாள் ஒன்னா சாப்பிடுங்க இப்ப நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க

ராதிகா வீட்டில் ஈஸ்வரிக்கு முதல் நாளே அமோகமா இருக்கே… தேவைத்தான்!… இனிமே தானே இருக்கு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி மற்றும் ராதிகாவுடன் ஈஸ்வரி வருவதை பார்த்து ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் இருவரும் முறைத்துக் கொண்டு நிற்கின்றனர். ராதிகா அம்மா

தன்னுடைய நரி வேலையை காட்டிய கோபி… அப்போ நீங்க இன்னமும் திருந்தலையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்னர் ஈஸ்வரியை சந்திக்க வருகிறார் கோபி. நான் ராதிகா விஷயத்தினை தவிர எதில் தப்பா இருந்தேன். எல்லாருக்கும் ஒன்னுனா

கிளம்புங்க காத்து வரட்டும்… கோபியை துரத்திவிட்ட குடும்பத்தினர்… ஈஸ்வரி அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ வரும் கோபி, நீங்க சொல்லி தானே. நான் இங்க வந்து தங்கி இருக்கேன்.

வீட்டை வெளியே போக சொன்ன எழில்.. முடியாது என அடம் பிடிக்கும் கோபி… என்னங்க பாஸ் இப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் கோபி புலம்பிக்கொண்டு இருக்கிறார். என் பசங்க ரியாக்‌ஷன் பாத்தியா எவ்வளவோ அசிங்கமா போச்சு தெரியுமா? இனியா ச்சீனு வேற சொன்னா என்னை

குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா உண்மையை போட்டு உடைக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு சோபாவில் உட்காருகிறார். கோபி இப்போ உன்னை இங்க

உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு.. உண்மையை உடைத்த பாக்கியா..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி குழப்பத்தில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறார். என்ன பிரச்னை என ராமமூர்த்தி கேட்க அதெல்லாம் எதுவும் இல்ல. தண்ணி குடிச்சிட்டு வரேன்

கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸவரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்கிறார். பாக்கியா நைட் சரியா தூங்கலையா எனக் கேட்க அதெல்லாம் நான் நல்லா தான் தூங்கினேன்