படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

சினிமா உலகில் படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும். விஜயகாந்த் போல சில நடிகர்கள் மட்டுமே எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு கொடுங்கள் என சொல்வார்கள்.

வ்ரூம்.. வ்ரூம்!.. நானும் அஜித் போல ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரேன்!.. பைக் எடுத்த ரஜினிகாந்த்!..

நடிகர் ரஜினிகாந்த் பாயும் புலி படத்தில் பயன்படுத்திய பழைய மாடல் சுஸுகி பைக்கை ரெடி செய்து ஏவிஎம் கண்காட்சியில் தற்போது வைத்திருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அந்த பைக்

ஆஹா இது அவரு சொன்னதுல்ல!.. எம்ஜிஆர் வசனத்தை பஞ்ச் டயலாக்காக மாற்றி மாஸ் காட்டிய ரஜினி..

சூப்பர்ஸ்டார் படம் என்றாலே அவரது ஸ்டைல் தான் நம் நினைவுக்கு வரும். ஆரம்பத்தில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி, வளர வளர தனது வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

கோடிகளில் புரளும் ரஜினிகாந்தின் தந்தை கட்டிய 2000 ரூபாய் வீடு… பழசை மறக்காத சகோதரர்கள்… என்ன நடந்தது?

Rajinikanth: தமிழ் சினிமாவில் இன்று ரஜினிகாந்தின் சம்பளமே பல கோடிகள். ஆனால் அவரின் இளமை காலம் அத்தனை இனிமையானது இல்லை. அதிலும் அவர் தந்தையின் சொற்பமான வருமானத்தில்

ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை..

Rajinikanth: ரஜினிகாந்துக்கு சினிமா பார்ப்பது என்றால் அத்தனை பிரியம். ஆனால் பள்ளி நேரத்தில் கட் அடித்து விட்டு சினிமா பார்க்க சென்றதை குடும்பத்தினர் கண்டுபிடித்து விட அதற்கும்

ஜெயிலர் 2வா பிச்சிப்புடுவேன் பிச்சி… எகிறிய ரஜினி!.. கூல் செய்ய வேறு ரூட் பிடித்த நெல்சன்…

Jailer2: நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதாக

வேட்டையன் வரார் வழிவிடுங்கோ!.. அந்த கெட்டப்பில் வெளியான ரஜினிகாந்த் வீடியோ.. செம வைரல்!..

சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள்

ரஜினிக்கு இளநீர் வாங்கி கொடுக்க மறுத்த யூனிட் ஆட்கள்… அதற்கும் அசராமல் இறங்கி போன அவர் குணம்….

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இன்று அவருக்கு கோலிவுட்டில் இருக்கும் மரியாதையே தனி ரகம். ஆனால் அவரின் சினிமா கேரியரின் தொடக்கத்தில் அவர் சந்தித்த

கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் மெரினா பீச்சை சுற்றி பார்த்து விட்டு திரும்பும் பரவை முனியம்மா கடைசி வரை அந்த தாஜ்மகாலை கண்ணுலையே காட்டலையேப்பா என

சூப்பர்ஸ்டாரின் முதல் காதல்!.. ரஜினி நடிகராவதற்கு காரணமே அவங்கதானாம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

நடிகர் ரஜினி சினிமா உலகில் எவ்வளவு உயரைத்தை அடைந்திருக்கிறார்.. அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்திய அளவில் ஒரு பெரிய