ilayaraja

இளையராஜாவுக்கு தெரியாம முழு படத்தையே எடுத்த ராஜ்கிரண்!… என் ராசாவின் மனசிலே உருவான கதை!…

கோலிவுட்டில் விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண் ராமராஜனை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரித்தார்.. மூன்றாவதாக கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தை எடுக்க திட்டமிட்டார்.

ரத்தம் கொதிக்கிறது.. எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு!.. அஜித் விஷயத்தில் பொங்கிய ராஜ்கிரண்!…

Rajkiran: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவர் தனது காரில் இருந்த நகையை திருடிவிட்டதாக மதுரை திருமங்கலத்தை

கதைகள் பல சொல்லி.. நம்பாதீங்க!.. ராஜ்கிரண் போட்ட பதிவு.. சீமானை செமத்தியா கலாய்ச்சிட்டாரு..!

சினிமா துறையில் இருந்து வந்த பல பிரபலங்கள் அரசியலுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகரும் இயக்குனருமான சீமான். திரைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலும் ஈடுபட்டு வந்த

இதெல்லாம் ஒரு படமா?!.. மணிரத்னம் படம் பார்த்துவிட்டு நடிகரை திட்டிய ராஜ்கிரண்!…

தமிழ் சினிமாவில் இரண்டு வகை அபிமானிகள் உண்டு. இளையராஜாவை கடவுளாக பார்ப்பவர்கள் மற்றும் அப்படி பார்க்காதவர்கள். 80, 90களில் பல திரைப்படங்களை இளையராஜா தனது இசையால் ஓட

என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!. மிரண்டு போன ராஜ்கிரண்!…

தமிழ் சினிமாவில் மனதை மயக்கும் பல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜ்ஜியத்தில் மயங்காதவர்களே இல்லை. அப்போது உருவான 90 சதவீத

ராஜ்கிரணுக்காக எல்லோரிடமும் சண்டை போட்ட தனுஷ்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!…

Dhanush: நடிகராக வெற்றி பெற்ற தனுஷ்  இயக்கத்தில் முதன் முதலில் ரிலீஸ் ஆன திரைப்படம் பவர் பாண்டி. அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் 

மாஸ்டர் மைண்ட் ரீட்டா பிரபா! முனீஸ்ராஜ் செய்த தில்லுமுல்லு வேலை.. கொந்தளித்த ராஜ்கிரண் மனைவி

Actor Rajkiran: சமீபகாலமாக ராஜ்கிரண் மகள் மற்றும் அவரது கணவர் முனீஸ்ராஜுக்கு இடையே  இருக்க்கும் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்றது. நான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அப்பாவிடம்

எல்லோரும் தயங்கியபோது கமலுக்காக ரிஸ்க் எடுத்த ராஜ்கிரண்… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

Rajkiran: என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர்தான் ராஜ்கிரண். அந்த படத்தை தயாரித்ததும் அவர்தான். ராமராஜனை வைத்து அந்த படத்தை எடுக்க நினைத்தார் ராஜ்கிரண்.