ரோகிணியின் பிராடுத்தனம்… மனோஜை வச்சு காய் நகர்த்தும் பலே கேடி தான்!… போங்கப்பா…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஜீவாவின் வக்கீலிடம் அவருக்கு சொல்லி புரிய வையுங்கள் என அனுப்புகிறார். என்ன சார் சீக்கிரம் என்னை அனுப்பி வையுங்க என்கிறார். ஒன்னும் பண்ண முடியாது. நீங்க...
எம்மா நீங்க தியாகி தான்… ராதிகா கர்ப்பம் குறித்து அறிந்து பாக்கியா சொன்ன அந்த வார்த்தை!…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து காபியை ரசித்து குடித்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு மயூ வர அவரை பார்த்து சிரிக்கிறார். வா மயூ என அவரை அழைத்து உட்கார...
ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் வண்டிக்காக மீனா அழுதுக்கொண்டு நிற்கிறார். உள்ளே மனோஜும், ரோகிணியும் ஜீவாவிடம் காசுக்காக சண்டை போட்டு கொண்டு உள்ளனர். மீனாவை பார்க்கும் லேடி கான்ஸ்டபிள் என்னம்மா விஷயம்...
நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். ராதிகா அம்மா, உன் மாமியாரிடம் விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க இன்னும் இல்ல கோபி இனிமே சொல்றதா சொல்லி இருக்காரு என்கிறார். நான்...
முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஏஜென்சிக்கு வரும் ஜீவா தன்னுடைய டிக்கெட் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் மனோஜ் வந்து விசாரித்த விஷயத்தினை கூற இதனால் ஜீவா அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் இனி...
ஒரே நாளில் ரோகிணியை இப்படி கொடுமைப்படுத்தும் விஜயா… மீனா எஸ்கேப் தான்!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் ரோகிணிக்கு எதுவும் சாப்பிடக் கொடு என்கிறார். மீனாவை சமைக்க சொல்ல அங்கிருக்கும் முத்து அம்மா சொன்னதே அவங்களே மறந்துட்டாங்க என்கிறார். விரதம் இருக்கவங்க அவங்களா...
லவ்ஸில் இறங்கிய பழனிசாமி… கொஞ்சம் மொக்கையா போகுதே… கடுப்பில் ரசிகர்கள்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி வீட்டுக்கு வரும் பாக்கியா. அவருக்குப் பிடித்த எண்ணெய் கத்திரிக்காய், இறால் குழம்பு கொண்டு வந்து தருகிறார். வாசனையே கமகமனு இருக்கே என எல்லாரும் சாப்பிடுகின்றனர். பின்னர் பேசிவிட்டு...
ராதிகா மீது பயங்கர சந்தேகத்தில் இருக்கும் குடும்பம்… உளறி கொட்டிய கோபி…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் கிச்சனில் இருக்கும் ராதிகாவுக்கு தாளிப்பு வாசனை பொறுக்காமல் வாந்தி எடுத்து விடுகிறார். செல்வி இந்த அம்மா கர்ப்பமாவா இருக்காங்க. இதுக்கெல்லாம் வாந்தி வருது எனக் கலாய்க்கிறார். சரியாச்சுனு சொன்னீங்களே...
ரோகிணியை வச்சு செய்யும் விஜயா… மனோஜை பார்த்து பம்மிய ஜீவா… நல்லா இருக்கே!..
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் குடும்பமாக எல்லாரும் கோயிலுக்கு வருகிறனர். காரில் இருக்கும் ஜீவாவிடம் சொல்லிவிட்டு முத்துவும் கோயிலுக்குள் செல்கிறார். பிள்ளையார் சன்னதியில் ரோகிணி தோப்புக்கரணம் போட்டு கொண்டுள்ளார். கோர்ட்டில் வாதாடாமல் இங்கையே...
மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி ஏஜென்சி சென்று ஜீவா குறித்து விசாரிக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்ல முடியாது என மறுத்துவிடுகின்றனர். அவங்க பாட்டி இறந்துட்டாங்க. இன்பார்ம் செய்யணும் எனக்...









