என்னங்கடா இது? அமிர்தா வாழ்க்கையில் நடக்கு களேபரம்.. பாக்கியா என்ன முடிவு எடுப்பாரோ..?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோயிலில் அமிர்தாவை பார்த்து கணேஷ் அமிர்தா என அழைத்து திரும்பி பார்க்கும் அவர் அதிர்ச்சி ஆகி விடுகிறார். ஆனால் நிற்காமல் எழிலை நோக்கி

மாட்டிக்க இருந்த மனோஜ்… செம பில்டப்பில் தப்பிச்சிட்டாரே..! ரசிகர்களை ஏமாத்துறீங்க டைரக்டரே..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா சமையலறையில் வேலை செய்து கொண்டு இருக்க அங்கே  முத்து வருகிறார். வாங்க சாப்பிடலாம் எனக் கூப்பிட நான் வெளியில் சாப்பிட்டு

பாக்கியா ஐடியாவை காலி செய்த கணேஷ்.. புயலடிக்கும் எழிலின் வாழ்க்கை.. என்ன நடக்க போகுதோ?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் வீட்டிற்கு வருவதால் பாக்கியா அவசர அவசரமாக எழில், அமிர்தா, நிலாவை கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். எழில் கேட்டும் கூட கேண்ட்டீன் நல்லா

மீனா-முத்துவை வெளியேத்த ரவுண்ட் கட்டிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் நடக்க இருக்கும் அடுத்த களேபரம்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா கத்தியோடு நிற்க இந்த ஆப்பிளையும் கட் செஞ்சி கொடு என்கிறார் விஜயா. அங்கு வரும் ஸ்ருதி எனக்கு இட்லி வேண்டாம்.

ஏலே இது வீடா? இல்ல பஞ்சாயத்து குடோனா? பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த அதிரடி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா பூஜை அறையில் கண்ணீர் சிந்தி எவளோ கஷ்டம் தான் கொடுப்ப என வேண்டிக்கொண்டு இருக்கிறார். பின்னர் காபி போட்டு செழியன் எடுத்துக்கிட்டு

பிரச்னைக்கு பிறந்தவனுங்களா இருப்பானுங்க போலயே… எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடிக்கும் பூகம்பம்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு கணேஷ் கால் செய்ய அதிர்ச்சி ஆகிவிடுகிறார். உங்களுக்கு உங்க மகன் வாழ்க்கை தான் முக்கியம். நான் கொடுத்த டைம் முடிஞ்சிட்டு. நானே

ரோகினிகிட்ட எதோ தப்பு இருக்கு.. யோசித்த முத்து..! விஜயாவின் ப்ளானுக்கு ஆப்படித்த அண்ணாமலை!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பணம் கேட்டு விஜயாவிடம் நச்சரிக்கிறார். அவர் என்னிடம் எதுவுமே இல்லை எனக் கூற ரோகினி கொடுத்தால அதுல கொடுங்க என்கிறார்.

ஜெனிக்கே தெரியாம விவகாரத்தா..? ஏனுங்க சாமி இப்படி..? அடுத்து வெடிக்க தயாராகும் எழில் வாழ்க்கை..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனியின் அப்பா விவகாரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்க நியாயம் கேட்டு செழியன் வீட்டில் இருந்து ராமமூர்த்தி, ஈஸ்வரி, பாக்கியா, கோபி வந்து இருக்கின்றனர்.

இப்படியே மாத்தி மாத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? யார் பெருசுனு அடிச்சு காட்டுறது..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் போனில் டவர் கிடைக்காமல் மேசை மீது ஏறி எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து அங்கு வரும் விஜயா என்னவென்று

எம்மா ஏய்..! விஜயா மாதிரி ஒரு மாமியார் யாருக்கும் வரக்கூடாதுடா யப்பா..! ப்ளான் போடுற வயசப்பாரு..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பார்வதியிடம் வந்து புலம்பி கொண்டு இருக்கிறார் விஜயா. ஒரு கட்டத்தில் இவங்க பண்ணுற பிரச்னையில் ஸ்ருதி அவ வீட்டுக்கு போயிடுவாளோனு பயமா இருக்கு.