மனோஜை லாக் செய்த முத்து… ரோகிணி உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் சாப்பிட வர மனோஜ் மற்றும் ரோகிணியை கூப்பிட்டியா. போய் கூப்பிட்டு வா என்கிறார் விஜயா. மீனா அழைக்க போக முத்து

குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா உண்மையை போட்டு உடைக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு சோபாவில் உட்காருகிறார். கோபி இப்போ உன்னை இங்க

சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை நீங்க குடிக்கலையா எனக் கேட்க நான் குடிக்கலை என்கிறார். பொய் சொல்லாதீங்க. ஊதிக்காட்டுங்க எனக் கேட்க அவரை இழுத்து முத்து

உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு.. உண்மையை உடைத்த பாக்கியா..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி குழப்பத்தில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறார். என்ன பிரச்னை என ராமமூர்த்தி கேட்க அதெல்லாம் எதுவும் இல்ல. தண்ணி குடிச்சிட்டு வரேன்

அய்யா நீங்க உண்மைய சொல்றதுக்குள்ள காசெல்லாம் மனோஜ் கரைச்சிடுவாரு போலயே!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி கார் வாங்கிக்கொண்டு வருகின்றனர். நேராக வீட்டுக்குள் செல்லாமல் விஜயாவுக்கு கால் செய்து கார் வாங்கிய விஷயத்தினை கூறுகிறார்.

கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸவரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்கிறார். பாக்கியா நைட் சரியா தூங்கலையா எனக் கேட்க அதெல்லாம் நான் நல்லா தான் தூங்கினேன்

முத்துக்கு எண்ட் கார்ட் போட நினைத்த சிட்டி… தனி ஆளாக காப்பாற்றிய மீனா… வெறுப்பில் விஜயா அண்ட் கோ…

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் முத்து, மீனா, ரவி ஆகியோர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அவரை உட்கார சொல்லும் இன்ஸ்பெக்டர் டீ வாங்கிட்டு வர சொல்கிறார். அடுத்த மீனாவின்

எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா.. பயத்தில் கோபி… கோபத்தில் ராதிகா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செல்வியும் பாக்கியாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ நீ கவலையே படலையா அக்கா என்கிறார் செல்வி. என்னை அவருக்கு எப்பயுமே பிடிக்காது. நான் என்ன

ஒருவழியா முத்து பஞ்சாயத்துக்கு முடிவு வந்திருச்சுப்பா… மீனா செம கெத்துமா நீ…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க அங்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். சார் நான் குடிக்கலை என முத்து கூற அதெல்லாம் தெரியாது. எதுவா

என் கர்ப்பத்தை கலைக்க சொல்ல நீங்க யாரு? ஈஸ்வரியை தெறிக்கவிட்ட ராதிகா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி. இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபிக்கு வளர்ந்த குழந்தை இருக்காங்க. உனக்கும் பொண்ணு இருக்கா?