தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.... சும்மா அள்ளுது!...

தமிழில் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது. இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை […]

Update: 2021-11-20 08:52 GMT

தமிழில் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.

இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கைப்பிடி உதவியுடன் அவர் நடக்க பழகி வருகிறார்.

Yashika

அவர் ஆக்டிவாக இருந்த போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. தற்போது விபத்திற்கு பின் அது போன்ற படங்கள் வெளியாக வில்லை.

இதையும் படிங்க: இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் இவர் தான்!

இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படம் அவர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News