சிவா
ஆத்தாடி எத்தா தண்டி!.. குட்ட பாவாடையில் மொத்தமா காட்டும் விஜே பார்வதி!…
மதுரையை சேர்ந்த பார்வதிக்கு மக்களுடன் தொடர்புடைய ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால்தான் பத்திரிக்கை துறை படிப்பை படித்தார். துவக்கத்தில் ஆர்.ஜே. உள்ளிட்ட சில வேலைகளை செய்தார். அதன்பின் சென்னை...
ஜெயலலிதாவுக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி தெரியுமா?!.. அட ஆச்சர்யமா இருக்கே!..
மறைந்த திரைப்பட நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவார். இவர் டீன் ஏஜை எட்டியபோது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும்...
ஏவிஎம் நிறுவனத்துடன் மோதலா?… ‘அன்பே வா’ படத்துக்கு பின் ஏன் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை?…
நடிகர் எம்.ஜி.ஆர் சில குறிப்பிட தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பார். தேவர் பிலிம்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், நாகி ரெட்டி என சிலரிடன் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 1930 முதல்...
பராசக்தி முதல் நாள் முதல் காட்சி.. தியேட்டரில் நடந்த மேஜிக்!. இப்படியெல்லாம் கூட நடக்குமா?!…
சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பல வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிவாஜி கணேசன். அறிமுகமான முதல் படமான பராசக்தி படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ‘யார் இவர்?’ என...
நண்பர்களுக்கு சந்தானம் செய்த பேருதவி!. காமெடிக்குள்ள இப்படி ஒரு தங்க மனசா?!…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபா போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவரை சிம்பு தனது மன்மதன் படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின்...
என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க!.. ஜெயிலரை கொத்து பரோட்டா போட்ட புளூசட்டமாறன்….
தமிழ் சினிமாவில் விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் மசாலா படங்களை கழுவி ஊற்றி வருபவர் புளூசட்டமாறன். பெரிய நடிகர், பெரிய நிறுவனம் என எதையும் பார்க்க மட்டார். அந்த படத்தை பற்றி அவருக்கு...
ஆத்துல குளிக்கும் அமலாபால்!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!….
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அமலாபால். சிந்து சமவெளி என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் வேடத்தில் துணிச்சலாக நடித்திருந்தார்....
சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர்!.. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…
எம்.ஜி.ஆர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் வள்ளல் குணமும், ஈகை குணமும்தான். உதவி என யார் கேட்டு வந்தாலும் தன்னால் முடிந்ததை செய்வார். ஒருவருக்கு கஷ்டம் என தெரிந்தால் அவர்கள்...
ஜூம் பண்ணி பாத்தா மெர்சல் ஆயிடுவ!.. அரைகுறை உடையில் அழகை காட்டும் ரவீனா…
ரவீனா டாகா வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அதனால் தமிழ் நன்றாகவே பேசுவார். விஜய் டிவி மூலம் பிரபலமான பல பெண்களில் ரவீனாவும் ஒருவர். சின்னத்திரை சீரியல்கள்...
வீக்கான வில்லன்!.. சப்பை கேரக்டர்கள்!.. ஜெயிலர் படத்தின் மைன்ஸ்கள் இதுதான்…
ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால் இந்த படம் மீது ரசிகர்களுக்கு பெரிய...















