Rajkumar
ஒரு லட்ச ரூபாய்க்கு ஒர்த்தா நீ!.. கேள்வி கேட்ட சிரஞ்சீவியை மிரள வைத்த பொன்னம்பலம்…
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பொன்னம்பலம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மேனாகதான் அறிமுகமானார் பொன்னம்பலம். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர் ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வத்துடன்...
கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா? காதலிக்கு மணிரத்னம் கொடுத்த பிரமாண்ட சர்ப்ரைஸ்…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான காட்சி அமைப்புகளை கொண்டு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மணிரத்தினம் இருக்கிறார். மணிரத்னம் சினிமாவிற்கு அறிமுகம் ஆன காலம் முதலே திரைப்படத்தில் அவருடைய காட்சி அமைப்புகள் மற்றும்...
நடிகைகள் பத்தி நீங்க சொல்றது உண்மையில்லை.. ராதிகாவின் பேச்சால் ஆவேசமான பாக்கியராஜ்!..
தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் நடிகர் பாக்கியராஜும் ஒருவர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாக்கியராஜ் சிறிது காலத்திற்குப் பிறகு தனியாக படம் எடுக்க துவங்கினார். பாக்கியராஜ் இயக்கிய...
விஜய், அர்ஜுன் ரெண்டு பேருமே மறுத்த கதை!.. ஏமாற்றமடைந்த இயக்குனர். அப்புறம் நடந்துதான் ட்விஸ்டு…
தமிழில் என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் கடந்து வந்த பாதையில் சிறப்பான சில திரைப்படங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் இழந்து இருப்பார்கள். அப்படியான நிகழ்வு நடிகர் விஜய் மற்றும் அர்ஜுனுக்கு நடந்துள்ளது. இயக்குனர்...
என் குடும்பமே சினிமாவாலதான் வீணா போணுச்சு… ரகசியத்தை உடைத்த பொன்னம்பலம்!..
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகி பிறகு படங்களில் வில்லனாக வாய்ப்பை கிடைத்து நடிகராக மாறியவர் நடிகர் பொன்னம்பலம். பொன்னம்பலம் தனித்துவமான ஒரு நடிப்புத் திறனை கொண்டிருந்தார் அந்த நடிப்புக்கு மக்கள் மத்தியில்...
கார்த்தி நடிப்பில் சரத்குமார் தயாரித்த படம்!… வெளிவர்றதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார்!..
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார். சினிமாவில் வில்லனாக அவர் தோன்றிய காலகட்டம் முதல் அவருக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்து கொண்டே...
படப்பிடிப்பில் ரசிகர்களால் நொந்துப்போன அர்ஜூன்..! பக்க பலமாக நின்ற கவுண்டமணி…
தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். 1979 ஆம் ஆண்டு வந்த எடுத்த சபதம் முடிப்பேன் என்கிற தமிழ் படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் அர்ஜுன். அர்ஜுனுக்கு சிறுவயது...
விக்ரமிற்காக இயக்குனர் எழுதிய கதை!.. ஆனால் கடைசியில் நடிச்சது பரத்… எந்த படம் தெரியுமா?
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக விக்ரம் இருக்கிறார். சேது திரைப்படத்தில் துவங்கி காசி, பிதாமகன் என்று ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான புதிய கதாபாத்திரமாக நடித்திருப்பார்...
அங்கேயிருந்து விழுந்தா 100 அடி பள்ளம்!.. பயப்படாமல் விஜய் செய்த சம்பவம்..
தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் டீசண்டான வசூலை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம்...
கார்த்திக்கு அவசர அவசரமாக நடந்த திருமணம்..! பிரபல நடிகைதான் அதுக்கு காரணமாம்…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் கார்த்தி சூர்யாவின் தம்பியான இவர் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு வந்த கார்த்தி பருத்திவீரன் படத்தில்...















