Rajkumar
விவேக் இறந்ததை மட்டும் பேசுறீங்க!. அந்த ரெண்டு பேர் பத்தி யாருமே பேசல.. ஆதங்கப்பட்ட ராதாரவி…
தமிழ் சினிமாவில் பல காலங்களாக வில்லனாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ராதாரவி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரும் நாயகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு தொடர்ந்து வில்லனாக...
மாப்ள அந்த சீட்ட போடாத மாப்ள!.. சிவாஜி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எம்.எஸ்.வி போட்ட பாட்டு!..
பல கலைகள் ஒன்றிணைந்த ஒரு துறை என்பதால்தான் சினிமாவை பெரும் கலைத்துறை என்று எப்போதும் கூறுவார்கள். நடனம், நாடகம், இசை, கவிதை, எழுத்து என்று பல துறைகளும் ஒன்றிணைந்துதான் ஒரு திரைப்படம் அப்போது...
நடிச்சி முடிச்சாதான் சோறு.. மிஸ்கினால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை!.
தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர முயற்சிக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் முக்கியமானவர். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மிஸ்கின். இந்த திரைப்படத்தில்தான் நடிகர்...
ரூம்ல கூட தங்குன ரெண்டு பேரை உயர்த்தி விட்ட பாக்கியராஜ்.. யார் யார் தெரியுமா?..
பாரதிராஜா, இளையராஜா போன்ற திரை பிரபலங்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் பலரும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும், இயக்குனர் ஆவதற்கும் வாய்ப்புகளை தேடி வந்தனர். சொல்லப்போனால்...
உன் இஷ்டத்துக்குலாம் பாட்டு போட முடியாது!.. எம்.எஸ்.வி ஆசையில் மண்ணை போட்ட கண்ணதாசன்…
இளையராஜாவிற்கு முன்பு தமிழ் சினிமாவில் இருந்த பெரும் இசை ஜாம்பவான்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். இளையராஜா அளவிற்கு எம்.எஸ் விக்கும் அப்போது தமிழ் சினிமாவில் பெரும் செல்வாக்கு இருந்தது. சிவாஜி கணேசன்...
அடிப்பட்டாலும் கவலையில்லை.. அந்த சீன்ல நடி!.. எஸ்.ஏ.சியிடம் சிக்கிய விஜய், காப்பாற்றிய பொன்னம்பலம்!.
தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு பிறகு விஜய்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் விஜய் காலடி...
பாக்கியராஜ் மனைவி இல்லன்னா நான் இல்ல!.. உண்மையை பகிர்த்த டிவி சீரியல் நடிகை…
தமிழில் 1979 ஆம் ஆண்டு வந்த சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ். சினிமாவில் அறிமுகமான நாள் தொட்டு பாக்யராஜ் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை கூறுவதாகவே...
14 வயசுலையேவா.. விவரம் இல்லாமல் அந்த வயசுல பண்ணிட்டேன்!..மனம் திறந்த நடிகை…
சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியான நடிகைகளில் முக்கியமானவர் சுலக்சனா. 1980 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது தூறல் நின்னு போச்சு என்கிற...
அப்படி ஒண்ணும் மானங்கெட்டு நடிக்கணும்னு அவசியமில்லை… டான்ஸ் மாஸ்டர் செயலால் கடுப்பான நடிகை!..
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் நடிகர்கள் நடிகைகள் குறைவானவர்களே. அதைத் தாண்டி தமிழில் பல வருடங்களாக படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படாமல் பிரபலமாக இல்லாமல் போன பிரபலங்கள் பலர் உள்ளனர்....
சாவுக்கு கூட அவன் வரக்கூடாது!.. கங்கை அமரனை விரட்டிய இளையராஜா…
தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்...














