Cinema History
ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..
கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பார்கள். அது இழிவான சொல்லாக அங்கு நினைப்பார்கள். ஆனால் கவிஞர் வாலி பாண்டி என்ற சொல்லை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார். அதுவும் கமல் படம் தான். 1996ல் ...
அந்த விஷயத்தில் ரஜினியை விட உயர்ந்தவர் கேப்டன்தானாம்… எப்படின்னு தெரியுமா?
ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகில் சூப்பர்ஸ்டாராகக் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் மறைந்த விஜயகாந்தை புரட்சிக்கலைஞராகக் கொண்டாடினார்கள். இவருவருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. பெயரில் காந்த் உள்ளது. அதே போல தர வரிசை ...
எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….
MGR: 1950 முதல் 70 வரை தமிழ் திரையுலகின் முக்கிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர் என்பது பலருக்கும் தெரியும். நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு 1937 முதல் 1947 வரை சின்ன ...
அலார்ட்டா இருக்கும் தளபதி!.. விஜய்க்காக எல்லாத்தையும் தியாகம் செய்யும் வெங்கட்பிரபு!..
கோட் படத்திற்கான தாய்லாந்து, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீலங்கா, ராஜஸ்தான், இஸ்தான்புல் ஆகிய இடங்களிலும் இதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வரும் மே மாதம் படத்தின் ரிலீஸ் இருக்கும் ...
அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வரும் கோடைகாலத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவரது ...
பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… அந்தப் பாடல் தான் காரணம்.!
முதன்முதலாக இயக்குனர் சிகரம் பாலசந்தர் கவியரசர் கண்ணதாசனுடன் கைகோர்த்த படம் இது. படத்தின் பெயர் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கிய படம். இது அவருக்கு 4வது படம். முதல் படம் நீர்க்குமிழி. ...
வடிவேல் காமெடி பாத்துட்டுதான் தூங்குறேன்!.. வேற வழியில்ல!. அட சொன்னதே கேப்டன்தான்!.
Vadivelu: நடிகர் வடிவேலு விஜயகாந்தை எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதா?’ என பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். இது வடிவேலுவுக்கு மிகவும் பொருந்தும். சினிமா ஆசையில் ...
ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..
விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிறருக்கு உதவும் அவரின் குணம்தான். அதுதான் அவரை சிறந்த மனிதராக மக்களிடம் அடையாளம் காட்டியது. நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி மற்றவர்களுக்கு ஒன்று என்றால் உடனே ...
அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…
Vadivelu: தமிழ் சினிமாவில் புத்தியுள்ள சிலர் திமிராக நடந்து கொள்வார்கள் என்றால் அதில் வடிவேலுவும் சேர்வார். அப்படி தன்னிடம் பேசுபவர்கள் நிலையை கூட அறியாமல் நாசுக்காக சொல்லாமல் முகத்தில் அடித்து அவர்களை கவலைக்கொள்ள ...
சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..
Sivaji Ganesan: ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ஒரு படத்துக்கு டைட்டிலே கிடைக்காமல் கடைசியில் ரசிகர்கள் சொல்லை வைத்தே அந்த படத்துக்கு டைட்டில் ரெடி செய்த சுவாரஸ்ய தகவல் தற்போது ...














